Tag: அன்வார் இப்ராகிம்
அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிரான அன்வாரின் மனு ஆகஸ்ட் 17-ல் விசாரணை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வாரின் அரச மன்னிப்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பில், அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் படி அன்வார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த...
பலமான கூட்டணியுடன் ‘பக்காத்தான் 2.0’ உருவாகிறது – அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 22 - புதிய கூட்டணியுடன் பக்காத்தான் 2.0 உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் இருந்தபடியே இன்று தனது வழக்கறிஞர்கள் மூலமாக அறிக்கை விடுத்திருக்கின்றார்.
அன்வார்...
உண்மைக்காகப் போராடுங்கள்: சிறையில் இருந்து அன்வாரின் பெருநாள் வாழ்த்து
கோலாலம்பூர், ஜூலை 18 - உண்மைக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என சுங்கைபூலோ சிறையில் இருந்தபடி பெருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் காணொளிக் காட்சி யூ...
பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு: சிறையில் இருக்கும் அன்வாருக்கு அழைப்பு!
கோலாலம்பூர், ஜூலை 13 - ரமடானை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ...
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 8 - மேல் சிகிச்சை பெறுவதன் பொருட்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்குச் சிறுநீரகப் பாதிப்பு...
அன்வாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – நஜிப் விருப்பம்
கோலாலம்பூர், ஜூன் 30 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடல்நிலை குறித்த தனது கவலை மற்றும் அக்கறையை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது நட்பு ஊட்கப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
அன்வாரை வீட்டுக்காவலில் வைத்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூன் 30 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் தேவை என்பதால், அவரைச் சிறைச்சாலையில் இருந்து...
“அரச மன்னிப்பு நீக்கம் செய்ததை மறு ஆய்வு செய்யுங்கள்” – அன்வார் கோரிக்கை!
கோலாலம்பூர், ஜூன் 25- அரச மன்னிப்புக் கோரும் தனது மனுவை மன்னிப்பு வாரியம் நீக்கம் செய்ததை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அன்வார் இப்ராகிம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவரது மனைவி டத்தோஸ்ரீ வான்...
புதிய கூட்டணியோடு பக்காத்தான் மீண்டும் எழுச்சி பெறும் – அன்வார் உறுதி!
கோலாலம்பூர், ஜூன் 23 - தற்போது நிலவி வரும் பிரச்சனைகளைக் கடந்து பக்காத்தான் புதிய கூட்டணியுடன் மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஓரினப்புணர்ச்சி...
மருத்துவமனையில் இருந்து சிறை திரும்பினார் அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6 - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறை திரும்பியுள்ளார். அவர் தனது உடல் கோளாறுகளுக்குச் சுங்கை பூலோ சிறையில் இருந்தபடியே...