Tag: அன்வார் இப்ராகிம்
அன்வாரின் சிறுநீரகத்தில் சதை வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டது!
கோலாலம்பூர், ஜூன் 5 - கோலாலம்பூர் மருத்துவமனையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நேற்று வியாழக்கிழமை காலை என்டோஸ்கோபி பரிசோதனை நடைபெற்றது.
அதன் முடிவில் அவரது சிறுநீரகத்தில் சிறிய அளவிலான சதை வளர்ச்சி இருப்பது...
அன்வார் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர், ஜூன் 2 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கடந்த சில நாட்களாக கடுமையான உடல்குறைவு ஏற்பட்டதால், இன்று அவர்...
அவதூறு வழக்கு வாபஸ்: செலவைச் சமாளிக்க இயலவில்லை என சைபுல் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 1 - வழக்கு விசாரணை நடத்த, ஆகும் அதிகப்படியான செலவுகளை சமாளிக்க இயலாமல் தான், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொள்வதாக முகமட் சைபுல் புகாரி அஸ்லான் கூறியுள்ளார்.
இது...
அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கை சைபுல் மீட்டுக்கொண்டார்!
கோலாலம்பூர், ஜூன் 1 - பிகேஆர் ஆலோகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது அவரது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் தொடுத்திருந்த 50 மில்லியனுக்கான அவதூறு வழக்கை இன்று மீட்டுக்கொண்டார்.
இன்று...
அன்வார் நோய்வாய்ப்பட்டார்! செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர், மே 30 – தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையில் நோய்வாய்ப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சில தாமதங்களுக்குப் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்...
இடைத் தேர்தலில் வாக்களிக்க அன்வாரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது: ஹாமிடி
கோலாலம்பூர், ஏப்ரல் 27 - பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது என உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி (படம்)தெரிவித்துள்ளார்.
எனினும் சிறையில்...
அன்வார் தந்தையின் இறுதிச் சடங்கில் சில எதிர்பாராத வருகையாளர்கள்
காஜாங், ஏப்ரல் 5 – இன்று நடைபெற்ற அன்வார் இப்ராகிமின் தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் அன்வாரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்க யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிலர் வருகை தந்தனர்.
முன்னாள் பிரதமர் துன்...
தந்தையின் நல்லடக்கம் முடிந்து சிறை திரும்பினார் அன்வார்!
காஜாங், ஏப்ரல் 5 - இன்று தனது தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சரின் சிறப்பு அனுமதி பெற்று சிறையிலிருந்து வெளிவந்த அன்வார் இப்ராகிம் மகனுக்குரிய தனது கடமைகளை முடித்த...
தந்தையின் இறுதிச் சடங்கில் அன்வார்! மகாதீரும் கலந்து கொண்டார்!
காஜாங், ஏப்ரல் 5 – இன்று அதிகாலை காலமான தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை 10.40 மணியளவில் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து காஜாங்கிலுள்ள...
அன்வார் இப்ராகிம் தந்தை காலமானார்!
கோலாலம்பூர், ஏப்ரல் 5 – தற்போது சிறையில் இருந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தந்தையார் டத்தோ இப்ராகிம் அப்துல் ரஹ்மான் இன்று ஞாயிறு அதிகாலை 1.45 மணியளவில் காலமானார்...