Tag: அன்வார் இப்ராகிம்
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை 8 - மேல் சிகிச்சை பெறுவதன் பொருட்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்குச் சிறுநீரகப் பாதிப்பு...
அன்வாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – நஜிப் விருப்பம்
கோலாலம்பூர், ஜூன் 30 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடல்நிலை குறித்த தனது கவலை மற்றும் அக்கறையை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது நட்பு ஊட்கப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
அன்வாரை வீட்டுக்காவலில் வைத்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூன் 30 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் தேவை என்பதால், அவரைச் சிறைச்சாலையில் இருந்து...
“அரச மன்னிப்பு நீக்கம் செய்ததை மறு ஆய்வு செய்யுங்கள்” – அன்வார் கோரிக்கை!
கோலாலம்பூர், ஜூன் 25- அரச மன்னிப்புக் கோரும் தனது மனுவை மன்னிப்பு வாரியம் நீக்கம் செய்ததை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அன்வார் இப்ராகிம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவரது மனைவி டத்தோஸ்ரீ வான்...
புதிய கூட்டணியோடு பக்காத்தான் மீண்டும் எழுச்சி பெறும் – அன்வார் உறுதி!
கோலாலம்பூர், ஜூன் 23 - தற்போது நிலவி வரும் பிரச்சனைகளைக் கடந்து பக்காத்தான் புதிய கூட்டணியுடன் மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஓரினப்புணர்ச்சி...
மருத்துவமனையில் இருந்து சிறை திரும்பினார் அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6 - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறை திரும்பியுள்ளார். அவர் தனது உடல் கோளாறுகளுக்குச் சுங்கை பூலோ சிறையில் இருந்தபடியே...
அன்வாரின் சிறுநீரகத்தில் சதை வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டது!
கோலாலம்பூர், ஜூன் 5 - கோலாலம்பூர் மருத்துவமனையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நேற்று வியாழக்கிழமை காலை என்டோஸ்கோபி பரிசோதனை நடைபெற்றது.
அதன் முடிவில் அவரது சிறுநீரகத்தில் சிறிய அளவிலான சதை வளர்ச்சி இருப்பது...
அன்வார் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர், ஜூன் 2 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கடந்த சில நாட்களாக கடுமையான உடல்குறைவு ஏற்பட்டதால், இன்று அவர்...
அவதூறு வழக்கு வாபஸ்: செலவைச் சமாளிக்க இயலவில்லை என சைபுல் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 1 - வழக்கு விசாரணை நடத்த, ஆகும் அதிகப்படியான செலவுகளை சமாளிக்க இயலாமல் தான், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொள்வதாக முகமட் சைபுல் புகாரி அஸ்லான் கூறியுள்ளார்.
இது...
அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கை சைபுல் மீட்டுக்கொண்டார்!
கோலாலம்பூர், ஜூன் 1 - பிகேஆர் ஆலோகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது அவரது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் தொடுத்திருந்த 50 மில்லியனுக்கான அவதூறு வழக்கை இன்று மீட்டுக்கொண்டார்.
இன்று...