Tag: அன்வார் இப்ராகிம்
அன்வார் நோய்வாய்ப்பட்டார்! செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர், மே 30 – தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையில் நோய்வாய்ப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சில தாமதங்களுக்குப் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்...
இடைத் தேர்தலில் வாக்களிக்க அன்வாரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது: ஹாமிடி
கோலாலம்பூர், ஏப்ரல் 27 - பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது என உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி (படம்)தெரிவித்துள்ளார்.
எனினும் சிறையில்...
அன்வார் தந்தையின் இறுதிச் சடங்கில் சில எதிர்பாராத வருகையாளர்கள்
காஜாங், ஏப்ரல் 5 – இன்று நடைபெற்ற அன்வார் இப்ராகிமின் தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் அன்வாரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்க யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிலர் வருகை தந்தனர்.
முன்னாள் பிரதமர் துன்...
தந்தையின் நல்லடக்கம் முடிந்து சிறை திரும்பினார் அன்வார்!
காஜாங், ஏப்ரல் 5 - இன்று தனது தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சரின் சிறப்பு அனுமதி பெற்று சிறையிலிருந்து வெளிவந்த அன்வார் இப்ராகிம் மகனுக்குரிய தனது கடமைகளை முடித்த...
தந்தையின் இறுதிச் சடங்கில் அன்வார்! மகாதீரும் கலந்து கொண்டார்!
காஜாங், ஏப்ரல் 5 – இன்று அதிகாலை காலமான தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை 10.40 மணியளவில் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து காஜாங்கிலுள்ள...
அன்வார் இப்ராகிம் தந்தை காலமானார்!
கோலாலம்பூர், ஏப்ரல் 5 – தற்போது சிறையில் இருந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தந்தையார் டத்தோ இப்ராகிம் அப்துல் ரஹ்மான் இன்று ஞாயிறு அதிகாலை 1.45 மணியளவில் காலமானார்...
நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 3 - நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வழக்கமாக அன்வார் அமரும் இருக்கையில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது என்று பக்காத்தானைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவர்...
பெர்மாத்தாங் பாவ்: தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8-இல் முடிவு!
கோலாலம்பூர், ஏப்ரல் 1 - அன்வார் இப்ராகிமின் அரச மன்னிப்பு மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தல் குறித்து ஏப்ரல் 8ஆம் தேதி தேர்தல் ஆணையம்...
“சீர்திருத்தம்” – ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வாரின் 3 வயது பேரன் கோஷம்!
கோலாலம்பூர், மார்ச் 24 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் ஷியாரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு...
ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வார் இப்ராகிம்: கடும் காவலுடன் அழைத்து வரப்பட்டார்!
கோலாலம்பூர், மார்ச் 24 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் சியாரியா...