Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வழக்கமாக அன்வார் அமரும் இருக்கையில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது என்று பக்காத்தானைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவர்...

பெர்மாத்தாங் பாவ்: தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8-இல் முடிவு!

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - அன்வார் இப்ராகிமின் அரச மன்னிப்பு மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தல் குறித்து ஏப்ரல் 8ஆம் தேதி தேர்தல் ஆணையம்...

“சீர்திருத்தம்” – ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வாரின் 3 வயது பேரன் கோஷம்!

கோலாலம்பூர், மார்ச் 24 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் ஷியாரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு...

ஷியாரியா நீதிமன்றத்தில் அன்வார் இப்ராகிம்: கடும் காவலுடன் அழைத்து வரப்பட்டார்!

கோலாலம்பூர், மார்ச் 24 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கடும் காவலுடன் கோலாலம்பூர் சியாரியா...

நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு: அன்வார் மறுசீராய்வு மனு தாக்கல்!

கோலாலம்பூர், மார்ச் 19 - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தன்னை அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்வார் சார்பில் கோலாலம்பூர்...

அன்வார் குற்றம் சாட்டப்பட்டது ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா

வாஷிங்டன், மார்ச் 16 - ஓரினப் புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அன்வார் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், மலேசிய அரசு மேல்முறையீடு செய்த பிறகே...

சிறையில் அன்வார் படும் சிரமங்கள் – மகள் நூருல் நூஹா கவலை தெரிவித்தார்

கோலாலம்பூர், மார்ச் 15 - ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவரது...

நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அன்வாரின் விண்ணப்பம்: சிறைத்துறை நிராகரிப்பு

கோலாலம்பூர், மார்ச் 10 - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரிய அன்வார் இப்ராகிமின் விண்ணப்பத்தை சிறைத்துறை நிராகரித்துள்ளது. ஓரினப் புணர்ச்சி வழக்கில் சிக்கி, 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார் அன்வார். 13ஆவது நாடாளுமன்றத்தின்...

அன்வார் ஆதரவுப் பேரணி படக் காட்சிகள்

கோலாலம்பூர், மார்ச் 8 - நேற்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற அன்வார் இப்ராகிம் ஆதரவுப் பேரணி கோலாலம்பூரையே ஒரு கலக்குக் கலக்கியது. தலைநகரின் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையிலுள்ள சோகோ (Sogo) பேரங்காடி வளாகம்,...

அன்வார் பேரணியில் மகாதீர் படத்துடன் வந்த குழுவால் குழப்பம்

கோலாலம்பூர், மார்ச் 8 - அன்வார் ஆதரவு பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் படம் இடம்பெற்ற பதாகையுடன் பங்கேற்ற சிலரால் குழப்பம் நிலவியது. இதையடுத்து அன்வாரின் ஆதரவாளர்கள் அக்குழுவினரை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு...