Tag: அன்வார் இப்ராகிம்
“அன்வார் விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும்”: அம்பிகா
கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக பொது மக்கள் போராட வேண்டும் என பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில்...
அன்வாரை மக்கள் மறக்கவில்லை: பேரணியில் வான் அசிசா நெகிழ்ச்சி
கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை மக்கள் இன்னும் மறக்கவில்லை என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா தெரிவித்துள்ளார். அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில்,...
அன்வாருக்கான மக்கள் ஆதரவு பெருமை அளிக்கிறது: நூருல் இசா
கோலாலம்பூர், மார்ச் 8 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நீடித்து வரும் ஆதரவைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவரும் அன்வாரின் மூத்த மகளுமான நூருல் இசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய...
10,000 பேர் கறுப்பு ஆடைகளுடன் இரட்டை கோபுரம் நோக்கி பேரணி!
கோலாலம்பூர், மார்ச் 7 - அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக - காவல் துறையின் அனுமதி மறுப்பையும் மீறி - இன்று நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் ஏறத்தாழ 10,,000 பேர் கலந்து கொண்டனர் என...
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அன்வார் பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுப்பு
கோலாலம்பூர், மார்ச் 4 - அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அன்வாரின் குடும்பத்தாருக்கு...
சிறைக்குள் அன்வாரைச் சந்தித்தார் அஸ்மின் அலி!
கோலாலம்பூர், மார்ச் 2 – சிறைக்குள் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசியுள்ளார் சிலாங்கூர் மாநில மந்திரிபெசார் அஸ்மின் அலி. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை...
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் தள்ளிப் போகலாம்!
கோலாலம்பூர், மார்ச் 2 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒத்திப்போகும் எனத்...
தகுதி நீக்கம் செய்யப்படும் வரை அன்வாரே எதிர்க்கட்சித் தலைவர்: லிம் குவான் எங்
ஜோர்ஜ் டவுன், பிப்ரவரி 12 - பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அதிகாரபூர்வமாக தகுதி நீக்கம் செய்யப்படும் வரையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என ஐசெக தலைமைச்...
சிறைக்கு சென்றாலும் எனது போராட்டம் ஓயாது – சிஎன்என் தொலைக்காட்சியிடம் அன்வார்!
கோலாலம்பூர், பிப்ரவரி 10 – இன்று தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வழி உரையாடிய அன்வார் இப்ராகிம் தனது போராட்டம் ஓயாது என்றும், தன்னை சிறைக்கு...
பக்காத்தானில் தான் நீடிப்பேன் – அன்வார் உறுதி
கோலாலம்பூர், பிப்ரவரி 6 - ஓரினச் சேர்க்கை வழக்கில் தனக்கு சாதகமாகவே அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனவே தனக்கு மாற்றாக பக்காத்தானுக்கு வேறு...