Tag: அன்வார் இப்ராகிம்
நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு: அன்வார் மறுசீராய்வு மனு தாக்கல்!
கோலாலம்பூர், மார்ச் 19 - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தன்னை அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அன்வார் சார்பில் கோலாலம்பூர்...
அன்வார் குற்றம் சாட்டப்பட்டது ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா
வாஷிங்டன், மார்ச் 16 - ஓரினப் புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அன்வார் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், மலேசிய அரசு மேல்முறையீடு செய்த பிறகே...
சிறையில் அன்வார் படும் சிரமங்கள் – மகள் நூருல் நூஹா கவலை தெரிவித்தார்
கோலாலம்பூர், மார்ச் 15 - ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவரது...
நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அன்வாரின் விண்ணப்பம்: சிறைத்துறை நிராகரிப்பு
கோலாலம்பூர், மார்ச் 10 - நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரிய அன்வார் இப்ராகிமின் விண்ணப்பத்தை சிறைத்துறை நிராகரித்துள்ளது.
ஓரினப் புணர்ச்சி வழக்கில் சிக்கி, 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார் அன்வார். 13ஆவது நாடாளுமன்றத்தின்...
அன்வார் ஆதரவுப் பேரணி படக் காட்சிகள்
கோலாலம்பூர், மார்ச் 8 - நேற்று சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற அன்வார் இப்ராகிம் ஆதரவுப் பேரணி கோலாலம்பூரையே ஒரு கலக்குக் கலக்கியது.
தலைநகரின் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையிலுள்ள சோகோ (Sogo) பேரங்காடி வளாகம்,...
அன்வார் பேரணியில் மகாதீர் படத்துடன் வந்த குழுவால் குழப்பம்
கோலாலம்பூர், மார்ச் 8 - அன்வார் ஆதரவு பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் படம் இடம்பெற்ற பதாகையுடன் பங்கேற்ற சிலரால் குழப்பம் நிலவியது. இதையடுத்து அன்வாரின் ஆதரவாளர்கள் அக்குழுவினரை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு...
“அன்வார் விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும்”: அம்பிகா
கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக பொது மக்கள் போராட வேண்டும் என பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில்...
அன்வாரை மக்கள் மறக்கவில்லை: பேரணியில் வான் அசிசா நெகிழ்ச்சி
கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை மக்கள் இன்னும் மறக்கவில்லை என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா தெரிவித்துள்ளார். அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில்,...
அன்வாருக்கான மக்கள் ஆதரவு பெருமை அளிக்கிறது: நூருல் இசா
கோலாலம்பூர், மார்ச் 8 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நீடித்து வரும் ஆதரவைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவரும் அன்வாரின் மூத்த மகளுமான நூருல் இசா தெரிவித்துள்ளார்.
நேற்றைய...
10,000 பேர் கறுப்பு ஆடைகளுடன் இரட்டை கோபுரம் நோக்கி பேரணி!
கோலாலம்பூர், மார்ச் 7 - அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக - காவல் துறையின் அனுமதி மறுப்பையும் மீறி - இன்று நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் ஏறத்தாழ 10,,000 பேர் கலந்து கொண்டனர் என...