Tag: அம்னோ
நீதிமன்றம்: சாஹிட் மாநிலம் கடக்கும் அனுமதி கடிதத்தை சமர்பிக்க வேண்டும்
கோலாலம்பூர்: பகாங், ஜாண்டா பாய்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கலந்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் கோரியது.
கொவிட் -19 தொற்றுக் கண்ட...
15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் இணைய அம்னோ மறுப்பு
கோலாலம்பூர்: அவசரநிலை முடிந்தவுடன் பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னோ முடிவு செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பகாங்கில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட்...
நாட்டில் ஜனநாயகம் மடிந்து விட்டது- சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மக்கள் எழுப்பிய குறைகளையும் பிரச்சனைகளையும் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி கூட முடியாத நிலையை அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில்,...
மலேசியாகினிக்கு எதிரான நடவடிக்கை ஊடக சுதந்திரத்தை தடுக்கும் -அம்னோ தலைவர்கள்
கோலாலம்பூர்: மலேசியாகினி செய்திதளத்தில் வெளியான கருத்துகள் நீதித்துறை அவமதித்ததாகக் கூறி நேற்று அந்நிறுவனத்திற்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து பல அம்னோ தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர்...
பிரதமருக்கு எதிராக அவதூறு- நீதிமன்றத்தில் தீர்க்க புவாட் முடிவு
கோலாலம்பூர்: பிரதமர் தமக்கு அனுப்பிய இழப்பீடு கடிதம் பெறப்பட்டதாகக் கூறிய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி, நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக இன்று தெரிவித்தார்.
ஒரு முகநூல் பதிவில்,...
அம்னோவின் இரகசிய வங்கிக் கணக்கு- அம்னோ தலைவர்களுக்கு தெரியவில்லை
கோலாலம்பூர்: அரசியல் பங்களிப்புகளைப் பெற தணிக்கை செய்யப்படாத அம்னோவின் இரகசிய கணக்குகள் இருப்பதை தங்களுக்குத் தெரியாது என்று சில அம்னோ தலைவர்கள் கூறினர். இது குறித்து நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அம்னோ துணைத் தலைவர்...
அம்னோவின் தயவில் மொகிதின் பிரமராக இருப்பதை பெர்சாத்து மறந்துவிடக்கூடாது
கோலாலம்பூர்: கட்சியின் பதிவு குறித்து மிரட்டும் பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினரின் செயலை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரபி கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்னோவின் இரகசிய தணிக்கை செய்யப்படாத வங்கிக் கணக்கு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்குமாறு...
அம்னோவின் தணிக்கை செய்யப்படாத வங்கிக் கணக்குகளை விசாரிக்க வேண்டும்
கோலாலம்பூர்: சங்கங்கள் சட்டத்தை மீறும் தணிக்கை செய்யப்படாத இரகசிய வங்கிக் கணக்கு அம்னோவிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சங்கப் பதிவாளர் வலியுறுத்தப்படுகிறது.
"அங்கீகரிக்கப்படாத வங்கிக் கணக்குகள் (மற்றும் தணிக்கை செய்யப்படாத அரசியல்...
ஐ- சினார்: பிரிவு 2-க்கு விண்ணப்பத்தை எளிமைப்படுத்த வேண்டும்
கோலாலம்பூர்: ஐ- சினார் விண்ணப்பத்தை எளிமைப்படுத்த அம்னோ இளைஞர் பிரிவு ஊழியர் சேமநிதி வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக பிரிவு 2 விண்ணப்பதாரர்களுக்கு அது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஈபிஎப் எதிர்நோக்கும் தொழில்நுட்ப சிக்கல்களால் பொதுமக்கள்...
‘மலாய் கட்சிகளை ஒன்றிணைப்பதை ஒருபோதும் கைவிட மாட்டேன்!’- அனுவார் மூசா
கோலாலம்பூர்: தனது சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள போதிலும், மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று தேசிய முன்னணி முன்னாள் பொதுத் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.
"ஒரு மலாய் கட்சிக்கு...