Home Tags அல்லாஹ் விவகாரம்

Tag: அல்லாஹ் விவகாரம்

‘அல்லாஹ்’ என்ற சொல் முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமானது!

அலோர் ஸ்டார்: 'அல்லாஹ்' என்ற சொல் முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமானது என்றும், முஸ்லிமல்லாதவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கெடா ஆட்சியாளர் சுல்தான் சல்லேஹுடின் சுல்தான் பட்லிஷா அறிவித்துள்ளார். மாநிலத்தில் நல்லிணக்கத்தின்...

அல்லாஹ் விவகாரம்: சட்டத்தின் அடிப்படையில் அறிவுறுத்தல் வழங்கப்படும்

கோலாலம்பூர்: அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சகத்தின் கீழ் தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வெளியிடும். அதன் அமைச்சர் ஹம்சா சைனுடின், தனது கட்சி முஸ்லீம்கள் அல்லாதவர்கள் உட்பட பல்வேறு...

அல்லாஹ் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீட்டை தொடர வேண்டும்

ஜோகூர் பாரு: அல்லாஹ் வார்த்தையின் பயன்பாடு குறித்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை தொடருமாறு அரசாங்கத்திற்கு சுல்தான் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலமாக முஸ்லிமல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத...

‘அல்லாஹ்’ மேல்முறையீடு ஜனவரி 21-ம் தேதி விசாரணை – கூட்டரசு நீதிமன்றம் அறிவிப்பு

கோலாலம்பூர், நவம்பர் 17 - ‘தி ஹெரால்ட்’ வார இதழில் கடவுளைக் குறிக்க் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்திய விவகாரத்தில், மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கத்தோலிக்க தேவாலயம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு...

‘தி ஹெரால்டை’ தவிர மற்றவைகளில் ‘அல்லாஹ்’ பயன்படுத்தப்படும் – சிஎஃப்எம் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 23 - கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல், கத்தோலிக்க இதழான ‘தி ஹெரால்டை’ தவிர மற்றவைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு (சிஎஃப்எம்) அறிவித்துள்ளது. அல்லாஹ் என்ற...

அல்லாஹ் விவகாரம்: தேவாலயத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!

கோலாலம்பூர், ஜூன் 23 - கடவுளைக் குறிக்க 'அல்லாஹ்' என்ற சொல்லை பயன்படுத்துவது தொடர்பில், கத்தோலிக்க தேவாலயம் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை 7 உறுப்பினர்கள் அடங்கிய கூட்டரசு...

அல்லாஹ் விவகாரம்: கூட்டரசு நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!

கோலாலம்பூர், மார்ச் 5 - கத்தோலிக்க வார இதழான தி ஹெரால்ட்டில், கடவுளைக் குறிக்க 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில், தேவாலயத்தின் மேல்முறையீட்டிற்கான அனுமதி கோரும் மனுவை கூட்டரசு நீதிமன்றம்...

‘அல்லாஹ்’ கட்டுரைகளை நிறுத்துங்கள் – ஹெரால்ட்டுக்கு அரசாங்கம் கோரிக்கை

கோலாலம்பூர், பிப் 5 - இஸ்லாம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பான செய்திகளையும், அது தொடர்பாக நடந்து வரும் நீதிமன்ற வழக்கு குறித்த கட்டுரைகளையும் வெளியிடுவதை நிறுத்துமாறு கத்தோலிக்க வார...

அல்லாஹ் விவகாரத்தில் அமைச்சரவை முடிவு? – விரைவில் நஜிப் அறிவிப்பார்

கோலாலம்பூர், ஜன 9 -  ‘அல்லாஹ்’ விவகாரத்தில் அமைச்சரவை எடுத்த முடிவை பிரதமர் நஜிப் துன் ரசாக் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் இஸ்லாமிய கழகம் (ஜாயிஸ்) கடந்த வாரம் மலேசிய பைபிள் கழக...

உள்துறை அமைச்சுடன் ஜாயிஸ் ஆலோசனை நடத்த வேண்டும் – காலிட்

சிலாங்கூர், ஜன 9 - கிறிஸ்தவ நூல்கள் குறித்த புத்ரஜெயாவின் 10 புள்ளிகள் கொண்ட தீர்வின் படி இருப்பின், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைக்குமாறு சிலாங்கூர்...