Home Tags அல்-கொய்தா

Tag: அல்-கொய்தா

அல்கொய்டா தலைவர் கொல்லப்பட்டதற்கு பைடனுக்கு ஒபாமா பாராட்டு

வாஷிங்டன் : சிஐஏ என்னும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை ஆளில்லா சிறு விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அல்கொய்டா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 1) கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்கு...

உத்தரப் பிரதேசத்தில் அல் கொய்தா பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்

புதுடில்லி : இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அல் கய்தா பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. இதைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்புக் காவல் துறையினர் தங்களின் தேடுதல்...

பர்கினா ஃபாசோ தாக்குதல்: 63 பிணைக் கைதிகள் விடுவிப்பு – முற்றுகை தொடர்கின்றது!

குவாகாடோகா: இன்று சனிக்கிழமை காலை பர்கினா ஃபாசோ நாட்டின் தலைநகர் குவாகாடோகாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடைபெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த தங்கும் விடுதியின் மீதிலான முற்றுகையைத் தகர்க்கவும்,...

மேற்கு ஆப்பிரிக்க நாடு பர்கினா ஃபாசோ – தீவிரவாதத் தாக்குதலில்  20 பேர் கொல்லப்பட்டனர்.

குவாகாடோகா: அல் கய்டா இஸ்லாமியத் தீவிரவாதிகள் நேற்று தொடுத்த தாக்குதலில் பர்கினா ஃபோசோ நாட்டின் தலைநகரான குவாகாடோகாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பர்கினோ ஃபாசோ மேற்கு ஆப்பிரிக்காவில்...

பெஷாவர் குழந்தைகளின் மரணம் எங்கள் இதயங்களை வலிக்கச்செய்கிறது – அல்கொய்தா!

இஸ்லாமாபாத், டிசம்பர் 23 - பாகிஸ்தானின் பெஷாவர் இராணுவ பள்ளியின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து தெற்காசிய அல்கொய்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த...

இந்தியாவைக் கைப்பற்ற இந்தியன் முஜாகிதீனுடன் கைகோர்த்துள்ள அல்-கொய்தா!  

புதுடெல்லி, நவம்பர் 7 - இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் இணைந்து, அல்கொய்தா இந்தியாவில் மிகப்பெரும் சதி வலையை ஏற்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான், ஆப்கனைத் தொடர்ந்து இந்தியாவைக்...

அடுத்த குறி இந்தியா தான்: அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவஹிரி!

புதுடெல்லி, செப்டம்பர் 4 - உலக நாடுகளில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பும் அல்-கொய்தா தீவிரவாதிகள் அடுத்ததாக இந்தியாவை குறி வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் அல்-குவைதாவின் கிளை அமைப்பு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய...

ஈராக்கில் நகரை மீட்க ராணுவம் குண்டு வீசியதில் 25 தீவிரவாதிகள் பலி

பாக்தாத், ஜன 7– ஈராக்கில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய ‘லேவந்த்’ என்ற தீவிரவாத அமைப்பினர் பல்லூஜா, ரமாடி ஆகிய 2 நகரை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை மீட்க ராணுவம் தீவிரவாதிகளுடன் கடுமையாக போரிட்டு...