Home Tags இந்தியா

Tag: இந்தியா

திபத்தில் சீனாவின் புதிய ரெயில் சேவை – கலக்கத்தில் இந்தியா!

பெய்ஜிங், ஆகஸ்ட் 16 - திபெத்தின் லாஸா மற்றும் ஸிகட்ஸே பகுதியை இணைக்கும் விதமாக 253 கிலோ மீட்டர் தூர ரெயில் சேவையை சீனா நேற்று தொடங்கியது. பிரச்சனைக்குரிய பகுதியாக கருதப்படும் இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையோரம் இந்த புதிய...

இந்தியா முழுவதும் சிகரெட், புகையிலைக்குத் முழு தடை – உச்ச நீதிமன்றம் அறிக்கை!

புதுடெல்லி, ஆகஸ்ட் 15 - சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு, இந்தியா முழுவதும் முற்றிலும் தடை விதிப்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிக்கை அனுப்ப நேற்று...

இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்களுக்கும் மற்றும் உலகில் வாழும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பாக இனிய சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  

இந்திய டீ தூளில் நச்சுப்பொருட்களா? பகீர் தகவல்!

டெல்லி, ஆகஸ்ட் 14 - இந்தியாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான தேயிலை தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக ‘க்ரீன் பீஸ்’ என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் மிகப் பெரிய...

கொல்கத்தாவில் விமானியின் சாமர்த்தியத்தால் 148 பயணிகள் தப்பினர்!

கொல்கத்தா , ஆகஸ்ட் 12 - கொல்கத்தா அருகே நடுவானில் பறந்த பயணிகள் விமானமும், சரக்கு விமானம் ஒன்றும் விமானியின் சாமர்த்தியத்தால் மோதலில் இருந்து தப்பித்துள்ளது. வங்காளதேச விமானம் ஒன்று, அரபு நாடான மஸ்கட்டில்...

காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல்! 7 பேர் காயம்!

ஜம்மு, ஆகஸ்ட் 12 - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை கமாண்டன்ட் உள்ளிட்ட 8 வீரர்கள் காயமடைந்தனர். நேற்றிரவு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை...

கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் கிடைத்தது! மொத்தம் 24 ஆயிரம் பேர்!

டெல்லி, ஆகஸ்ட் 12 - கறுப்புப் பணம் தொடர்பாக, கடந்த நிதியாண்டில் வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்கள் 24 ஆயிரம் பேரின் தகவல்களை பெற்றுள்ளது இந்தியா. பதுக்கிய கோடிக்கணக்கான கருப்பு பணத்தை கண்டுபிடிக்க...

ஒரிசாவில் பயங்கரம்: கனமழையால் 27 பேர் பலி!

ஒரிசா, ஆகஸ்ட் 8 - ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 27 பேர் பலியாகியுள்ளனர். ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அம்மாநிலத்திலுள்ள அனைத்து பிரதான நதிகளிலும் வெள்ளம் கரை...

விமானத்தை கடத்தினால் மரண தண்டனை – இந்தியாவில் புதிய மசோதா!

டெல்லி, ஆகஸ்ட் 7 – இந்தியாவில் விமான கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா தயார்நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது. 1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு...

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!

புதுடெல்லி, ஆகஸ்ட் 5 - அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இலங்கை தூதரை நேரில் அழைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக கண்டனம் தெரிவித்தது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்...