Tag: இரா.முத்தரசன்
இரா.முத்தரசன் நூல் வெளியீட்டு விழா (படக் காட்சிகள்)
கடந்த செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி அரங்கத்தில் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய 'மண்மாற்றம்' நாவல், மற்றும் 'செல்லியல் பார்வைகள்' கட்டுரைத் தொகுப்பு என...
தமிழ் நூல்கள் வெளியீட்டிற்கு மஇகா துணை நிற்கும்! – சுப்ரா
கோலாலம்பூர் - கடந்த செவ்வாய்க்கிழமை (25 ஏப்ரல்) மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கில் நடைபெற்ற எழுத்தாளரும், செல்லியல் ஊடகத்தின் ஆசிரியருமான இரா.முத்தரசன் எழுதிய 'மண்மாற்றம்' நாவல் மற்றும் 'செல்லியல் பார்வைகள்' கட்டுரைத் தொகுப்பு...
இரா.முத்தரசன் நூல்கள் – மின்னூல் பதிப்புகளோடு வெளியீடு
கோலாலம்பூர் - எழுத்தாளரும், ‘செல்லியல்’ ஊடகத்தின் நிருவாக ஆசிரியருமான இரா.முத்தரசன் எழுதிய ‘மண்மாற்றம்’ என்ற நாவல் மற்றும் ‘செல்லியல் பார்வைகள்’ கட்டுரைத் தொகுப்பு – என இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று...
இரா.முத்தரசன் நூல்கள் – மின்னூல் பதிப்புகளோடு வெளியீடு
கோலாலம்பூர் - எழுத்தாளரும், ‘செல்லியல்’ ஊடகத்தின் நிருவாக ஆசிரியருமான இரா.முத்தரசன் எழுதிய ‘மண்மாற்றம்’ என்ற நாவல் மற்றும் ‘செல்லியல் பார்வைகள்’ கட்டுரைத் தொகுப்பு – என இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நாளை...
ஜெ. சிகிச்சைகள் குறித்து மூடி மறைப்பது ஏன்? – ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி!
சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மரணத்தில், தனிப்பட்ட முறையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூறியிருப்பதை அடுத்து, ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாக மக்களுக்குத்...
அரசியல் பார்வை: பல அரசியல் இரகசியங்களைக் கொண்டிருந்தவர் காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா...
கோலாலம்பூர்- (நேற்று காலமான கிளந்தான் கோக் லானாஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல்லா அகமட் அரசியல் வாழ்க்கையில் புதைந்திருந்த சில மர்மமான - இன்றுவரை தீர்க்கப்படாத இரகசியங்களைப் பின்னோக்கிப் பார்த்து, அவருடைய...
அரசியல் பார்வை: சரவாக் தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன?
(நேற்று நடந்து முடிந்த சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அரசில் ரீதியாக உணர்த்தும் பாடங்கள் என்ன? இதன் பாதிப்புகள் மேற்கு மலேசிய அரசியலிலும் எதிரொலிக்குமா? எதிர்க்கட்சிகள் ஏன் தோல்வியைச் சந்தித்தன? செல்லியல் நிர்வாக...
“மின் ஊடகங்களும்-அச்சு ஊடகங்களும்” – ஆர்டிஎம் 2 – வசந்தம் நிகழ்ச்சியில் இன்று சுவாரசியமான...
கோலாலம்பூர் – தகவல் ஊடக உலகில் எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சுவையான விவாதம் - பாரம்பரியமான அச்சு ஊடகங்களை நவீன மின் ஊடகங்கள் முந்திக் கொண்டு வளர்ச்சி பெற்று விடுமா -...
“மின் ஊடகங்களும்-அச்சு ஊடகங்களும்” – தொலைக்காட்சி வசந்தம் நிகழ்ச்சியில் சுவையான கலந்துரையாடல்!
கோலாலம்பூர் - "நவீன மின்-ஊடகங்களும், பாரம்பரிய அச்சு ஊடகங்களும்" என்ற சுவையான தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று, நாளை பிற்பகல் 1.00 மணிக்கு, ஆர்டிஎம் தொலைக்காட்சி 2வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும் 'வசந்தம்' நிகழ்ச்சியில் இடம்...
நினைவஞ்சலி: “அலையோசை” எழுப்பி, கவிதையில் “கணைகள்” தொடுத்த கவிச்சுடர் காரைக்கிழார்!
கோலாலம்பூர் – (மறைந்த கவிச்சுடர் காரைக்கிழாரின் தமிழ்ப் பணிகள், கவிதைப் படைப்புகள், நினைவுகள் குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வரையும் நினைவஞ்சலி)
கவிச்சுடர் காரைக்கிழார் மரபுக் கவிதை வடிவில் கதை சொல்லிய ‘அலையோசை’...