Home Tags கள்ளக் குடியேறிகள்

Tag: கள்ளக் குடியேறிகள்

6 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கரை ஒதுங்கின

ஜோகூர் பாரு: இந்தோனிசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கோத்தா திங்கி அருகே பண்டார் பெனாவாரில் உள்ள பாந்தாய் தெலுக் சி என்ற இடத்தில்...

அல்ஜசீரா மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டது என்று சித்தரிக்கும் ஆவண அறிக்கைகளை தயாரித்த அல்ஜசீரா நெறிமுறையற்றது என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் குற்றம் சாட்டினார்.

மக்கள் விருப்பப்படி வெளிநாட்டினர் பிரச்சனை தீர்க்கப்பட்டது!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினருக்கு எதிரான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மலேசியர்களின் விருப்பப்படி நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று தெரிவித்தார். "வெளிநாட்டு ஊடகப் பிரச்சனைகளைப் பற்றி...

அகதிகள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது

கோலாலம்பூர்: குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் மோசமாக நடத்தப்படுவதாக கூறும் சமூக ஆர்வலர் ஒருவரின் குற்றச்சாட்டை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி குடிநுழைவுத் துறை...

நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கு முறையான பயண ஆவணங்கள் இல்லை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களிடமும் முறையான பயண ஆவணங்கள் இல்லை என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறப்படுவதற்கு சப்ரி யாகோப் மறுப்பு

வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறியதை சப்ரி யாகோப் மறுத்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை

கோலாலம்பூர்: கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மலேசிய காவல்துறை, குடிநுழைவுத்...

மலேசிய, தாய்லாந்து கடல் எல்லையில் 1400 பேர் மீட்பு!

கோலாலம்பூர், மே 12 - 4 படகுகளில் வந்த 1400 ரோகின்யா குடியேறிகள் மலேசிய, தாய்லாந்து கடல் எல்லைப் பகுதியில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் அச்சே பகுதியைச் சேர்ந்த 600 பேர் இரு...

கள்ளக் குடியேறிகளை டிசம்பர் 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் – குடிநுழைவு இலாகா எச்சரிக்கை‏

கோலாலம்பூர், நவம்பர் 20 - கள்ளக் குடியேறிகளை மலேசியாவிற்கு கொண்டு வரும் முகவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குடிநுழைவு இலாகா தலைமை இயக்குநர்...

கள்ளக்குடியேறிகளுக்கு எதிரான வேட்டை! 1500 பேருக்கும் மேல் கைது!

கோலாலம்பூர், ஜன 22 - மலேசியாவில் உள்ள கள்ளக்குடியேறிகளுக்கு எதிரான காவல்துறையின் வேட்டையில் நேற்று 1,565 பேர் பல்வேறு சட்ட விதிமுறை மீறல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 695 பேர் இந்தோனேசியர்கள், 225...