Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

உலுதிராம் தாக்குதல் – 7 பேர் தடுப்புக் காவலில்…- வெளிநாட்டவர் யாருமில்லை!

ஜோகூர் பாரு : உலுதிராம் காவல் நிலையம் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 7 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வெளிநாட்டவர் யாருமில்லை என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) ரசாருடின் ஹூசேன்...

உலுதிராம் காவல் நிலையம் மீது தாக்குதல் – 2 காவல்துறையினர் மரணம் – ஒருவர்...

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலுதிராம் வட்டாரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது நபர் ஒருவர் தீடீரென நடத்திய தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு அதிகாரி காயமடைந்த நிலையில்...

சிங்கப்பூரில் 4.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களைக் கொள்ளையிட்ட மலேசியர்கள்!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் குற்றச் செயல்கள் நடைபெறுவது மிகவும் அபூர்வம். அப்படியே நடந்தாலும் சிங்கப்பூர் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தேடிக் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு உதாரணம், அண்மையில்...

இஸ்ரேலிய உளவாளி மீது மரண தண்டனை விதிக்கும் வகையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 6 துப்பாக்கிகளையும் 158 குண்டுகளையும் அவர் சட்டவிரோதமாக வைத்திருந்தார்...

இஸ்ரேலிய உளவாளி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறார். அவர் காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் உள்நாட்டு,...

மாமன்னர் தலையிட்டதற்கு வரவேற்பு – ஆனால், பிரதமரும், காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும்!

கூச்சிங் : அண்மையில் கே.கே.மார்ட் விவகாரத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தலையிட்டதையும், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதையும் வரவேற்றுள்ள சரவாக் அரசியல் தலைவர்கள் அதே வேளையில், இந்த விவகாரத்தை பிரதமரும், காவல்...

கே.கே.மார்ட் : 3-வது கிளை மீது போத்தல் வெடிகுண்டு தாக்குதல்!

கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் இயங்கும் கே.கே.மார்ட் கிளை ஒன்றின் மீது கடந்த ஞாயிறு (மார்ச் 31) போத்தல் வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நாட்டில்...

மலேசியக் காவல் அதிகாரியிடம் 2 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

கோலாலம்பூர் : கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தில் பணியாற்றும் மூத்த உயர் அதிகாரி ஒருவர் சட்டவிரோதச் செயலுக்காக இலஞ்சம் பெற்றதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த காவல் துறை அதிகாரி...

கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை, அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.

“ஜாபர் சாதிக்கை நான் சந்தித்ததே இல்லை” – டத்தோ மாலிக் பகிரங்க அறிவிப்பு

கோலாலம்பூர் : இந்தியாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஜாபர் சாதிக் தொடர்பான  தொடர்பான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில்  சாதிக்கின் தலைவராக ஒரு மலேசியர் செயல்படுகிறார் என  இந்திய...