Home Tags கிரானைட் குவாரியில் நரபலி

Tag: கிரானைட் குவாரியில் நரபலி

மதுரை கிரானைட் குவாரி நரபலி விவகாரம்: 7 பேருக்குச் சம்மன்!

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அமைந்துள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ஓட்டுநராகப்...

மதுரை கிரானைட் குவாரியில் நரபலி: நம்பத்தகுந்த வலுவான ஆதாரம் சிக்கியுள்ளதாகத் தகவல்!

மதுரை - நரபலி புகாரைத் தொடர்ந்து கிரானைட் குவாரியில் தோண்டிய இடத்தில் கிடைத்த 8 எலும்புக் கூடுகளில் கடைசியாக எடுக்கப்பட்ட 2 எலும்புக்கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் நம்பப்படுவதால்...

நரபலி சந்தேகம் வலுவாகிறது: மதுரை கிரானைட் குவாரியில் மேலும் ஓர் எலும்புக்கூடு சிக்கியது!

மதுரை - பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரியில், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் 12 பேரைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்து நரபலி கொடுத்துப் புதைத்து விட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கிரானைட்...

மதுரை கிரானைட் குவாரியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: அதிகாரிகள் அதிர்ச்சி!

மதுரை - நரபலிப் புகாரையடுத்துக் கிரானைட் குவாரி இருக்கும் பகுதியிலுள்ள சுடுகாட்டில் மீண்டும் ஆழமாகத் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவதால், நரபலிப் புகார் உண்மையாக இருக்குமோ...

மதுரை கிரானைட் குவாரியில் நரபலி புகார்: மீண்டும் தோண்டும் பணி தீவிரம்!

மதுரை- மதுரையின் புறநகர்ப் பகுதியான மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிரானைட் கல் குவாரிகள் உள்ளன. அக்கல் குவாரிகளால் அரசுக்கு 1600 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்னும் புகாரைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம்...

மதுரை கிரானைட் குவாரியில் நரபலி: உரிமையாளர் உட்பட 4 பேருக்குச் சம்மன்!

மதுரை – மதுரை மாவட்டத்தில் ஏறக்குறைய ரூ.16000 கோடி  அளவிற்குக் கிரானைட் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் கடந்த 10 மாதங்களாக அது தொடர்பான விசாரணையை...

கிரானைட் குவாரி நரபலி ஆய்வுகள் தீவிரம்: கிரானைட் முறைகேடு விசாரணை நாளை தாக்கல்!

மதுரை- கிரானைட் கற்களை எடுக்க நரபலி கொடுக்கப்பட்டது என்கிற செய்தி தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரையின் சுற்று வட்டாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு அலைபவர்களை, மறுவாழ்வுக்கு வழி பண்ணுகிறோம் என்று அழைத்து வந்து கழுத்தை அறுத்துக்...

மதுரை கிரானைட் குவாரியில் நரபலிகள்: சகாயம் முன்னிலையில் பிணங்கள் தோண்டியெடுப்பு!

மதுரை - சட்ட ஆணையர் சகாயம் கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் விசாரணை மேற்கொண்டிருக்கும் போது, கிரானைட் எடுக்க நரபலியும் கொடுக்கப்பட்டது என்னும் புகாரும் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சின்னமலம்பட்டியைச்...