Home Tags கே.பாலமுருகன்

Tag: கே.பாலமுருகன்

மழைச்சாரல் 5-ஆம் ஆண்டு விழா – கே.பாலமுருகனுக்கு ‘ஆதி.இராஜகுமாரன் இலக்கிய விருது’

மழைச்சாரல் ஐந்தாம் ஆண்டு விழாவில் கே.பாலமுருகனுக்கு ஆதி.இராஜகுமாரன் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மாபெரும் சிறுவர் சிறுகதை இலக்கிய விழா – வரலாற்றில் புதிய துவக்கம்

ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.கே.பாலமுருகன் (படம்) கடந்த எட்டாண்டுகளாக மலேசியா முழுவதுமுள்ள பல தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து சிறுவர் சிறுகதைப் பட்டறைகள், பயிற்சி விளக்கங்கள், வழிகாட்டி நூல்கள் என அயராமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றார்....

கே.பாலமுருகனின் புதிய முயற்சி – யு.பி.எஸ்.ஆர் கதாநாயகர்கள் அறிமுகம்

கோலாலம்பூர் - நாடறிந்த எழுத்தாளர், ஆசிரியருமான கே.பாலமுருகன் கடந்த எட்டாண்டுகளாக மலேசியா முழுவதும் சென்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ்மொழியில் எழுத்தாற்றல் பயிற்சிகளை வழங்கி வருபவர் ஆவார். இதுவரை 22 தமிழ் நூல்கள் எழுதியிருக்கும்...

தமிழ்நாடு பாடநூலில் மலேசியா பாலமுருகனின் சிறுகதை

சென்னை - தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் 'பேபி குட்டி' சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில்  புதிய பாடத்திட்டத்திற்கான  மேல்நிலை முதலாம்...

கேமரன் மலை தமிழ்ப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி வழிகாட்டிப்பட்டறை

கேமரன் மலை, ஜூலை 23 - ஆறாம் ஆண்டு மாணவர்கள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 8,9,10 ஆம் திகதிகளில் யூ.பி.எஸ்.ஆர் சோதனையை மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்வு வழிகாட்டிப்பட்டறைகள் நடந்த வண்ணம்...

கே.பாலமுருகன் தலைமையில் மாபெரும் யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி விவேகப்பட்டறை

கோலாலம்பூர், ஜூலை 9 - கடந்த வாரம் சனிக்கிழமை (04.07.2015) அன்று பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்த  மாணவர்களுக்கும், ஷா அலாம், கிள்ளான் போன்ற பகுதிகளிலிருந்து வந்த...

‘சுடர்’ இலவசப் பயிற்சி நூல் குறித்து கே.பாலமுருகனுடன் நேர்காணல்

கோலாலம்பூர், மே 28 - மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சுடர் இலவசப் பிரதியை முன்வைத்து  ஆசிரியர் கே.பாலமுருகனுடன் எழுத்தாளர் அ.பாண்டியன் நடத்திய நேர்காணல் பின்வருமாறு: 1.வணக்கம். சுடர் என்கிற பெயரில் நீங்கள் வெளியிடவிருக்கும் மாணவர் இலவசப்...

எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு கண்டன!

கோலாலம்பூர், மே 14 - கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று தலைநகரின் சோமா அரங்கத்தில் மதியம் 2 மணிக்கு மேற்பட்டு கே.பாலமுருகன் எழுதிய இரண்டு நாவல்கள் மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனர் திரு.சி.பசுபதி...

பந்திங், கோலாலங்காட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுகதை எழுதும் பட்டறை

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 24ஆம் திகதி பந்திங், கோலாலங்காட் மாவட்டத்திலுள்ள 13 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 78 ஆசிரியர்கள், பிரபல எழுத்தாளரும் தமிழ்மொழி நிபுணத்துவ ஆசிரியருமான திரு.கே.பாலமுருகன்...

நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - கே.பாலமுருகன் (படம்) எனும் படைப்பாளி மலேசிய தமிழிலக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து...