Home Tags கொல்லம் தீவிபத்து

Tag: கொல்லம் தீவிபத்து

கொல்லம் வெடிவிபத்து தொடர்பாக 5 பேர் கைது!

கொல்லம் - கேரள கொல்லம் கோவிலில் வாணவேடிக்கையின் போது ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் புட்டிங்கல்...

கொல்லம் தீவிபத்து : மலேசிய அரசாங்கத்தின் சார்பில் டாக்டர் சுப்ரா ஆழ்ந்த அனுதாபங்கள்!

கோலாலம்பூர் – கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலய தீவிபத்தைத் தொடர்ந்து மலேசிய அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் அனுதாபங்களை, அதன் சார்பில், மஇகா தேசியத் தலைவரும்,...

கொல்லம் தீவிபத்து : மலேசியர்கள் யாரும் பாதிப்பா? மலேசிய தூதரகம் ஆராய்கிறது!

சென்னை - கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்டவர்களில் மலேசியர்கள் யாராவது உள்ளனரா என்பதை சென்னையிலுள்ள மலேசியாவின் துணைத் தூதரகம் கேரள மாநில அரசுடன்...

கொல்லம் தீவிபத்து: மரண எண்ணிக்கை 110 ஆக உயர்வு – 350 பேர் காயம்!...

திருவனந்தபுரம் – கொல்லம் வட்டாரத்தில் உள்ள பரவூர் ஒட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள்...

கொல்லம் தீவிபத்து : கேரளா சென்று சேர்ந்தார் மோடி!

திருவனந்தபுரம் - கொல்லம் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோசமான தீ விபத்தை நேரடியாகப் பார்வையிடுவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது கேரளா சென்று சேர்ந்துள்ளார். இந்த தீவிபத்து தொடர்பாக ஏற்கனவே நிவாரண...

மரணமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் – காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் – மோடி அறிவிப்பு

திருவனந்தபுரம் – கேரளாவில் உள்ள கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு முன்பாக தீவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா...

கொல்லம் தீவிபத்து – கேரளா விரைகின்றார் மோடி – பலியானவர் எண்ணிக்கை 86 ஆக...

திருவனந்தபுரம் - கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் வட்டாரத்திலுள்ள பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 200க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்தை நேரடியாகப்...

கேரளா கொல்லத்திலுள்ள ஆலயத்தில் தீ! 60 பேர் மரணம், 150 காயம் என்றும் தகவல்கள்!

கொல்லம் - கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் ஏற்பட்ட மோசமான தீவிபத்தில், சுமார் 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் முதல்...