Tag: கொவிட்-19
கொவிட்19: உலகளவில் இறப்பு விகிதம் 408,000-ஐ எட்டியது
வாஷிங்டன்: பிரேசில் மற்றும் இந்தியாவில் தினசரி இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது உலகளாவிய ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை 408,000- ஆக உயர்த்தியது.
உலகளவில் கொவிட்-19 இன் இறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது, 24 மணி நேரத்திற்குள்...
பொது இடங்கள், வணிக இடங்களை காவல் துறையினர் கண்காணிப்பார்கள்
காவல்துறையினர் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் ஆமோதித்து செயல்படுகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள்.
கொவிட்19: இரண்டாம் நாளாக புதிதாக 7 சம்பவங்கள் பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொவிட்19 பாதிப்புகள் 7 மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது
மாஸ்கோ: கொரொனா தொற்று நோயினால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000- ஐத் தாண்டியுள்ளது.
மேலும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6.9 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
உலகளவில் இறப்பவர்களின்...
பள்ளி திறப்பு தேதி ஜூன் 10-இல் அறிவிக்கப்படும்
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனும் கேள்விக்கு பதில் நாளை புதன்கிழமை வழங்கப்படும் என்று துணை கல்வி அமைச்சர் முஸ்லிமின் யாயா தெரிவித்தார்.
இந்தியாவில் 9,971 புதிய பாதிப்புகள் – கெஜ்ரிவாலும் தனிமைப்படுத்தப்பட்டார்
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கைபடி திங்கட்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் 9,971 பேர்கள் புதிதாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொவிட்19: புதிய சம்பவங்கள் 7 மட்டுமே பதிவு- மரணம் நிகழவில்லை!
கடந்த 24 மணி நேரத்தில் 7 புதிய கொவிட்19 பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
ஜூன் 9-இல் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?
கோலாலம்பூர் : தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூன் 7ஆம் தேதி அறிவிக்கப்படும்.
பிரதமர் மொகிதின் யாசின் மத்திய அரசாங்கத்தின் சார்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவார்....
கொவிட்19: உலகளவில் இறப்பு விகிதம் 400,000-ஐ நெருங்குகிறது
கொவிட்19 பாதிப்பால் உலகளவில் இறப்பு விகிதம் நானூறாயிரத்தை நெருங்கிறது.
இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்கு புதிய அரசாங்கத் திட்டங்கள் அறிமுகம் இல்லை
இந்தியாவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கு எவ்விதப் புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.