Tag: கொவிட்-19
பள்ளிகளில் நுழைவதற்கு முன் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்
கோலாலம்பூர்: பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஓய்வின் போது வகுப்பறையில் சாப்பிடுவது ஆகியவை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்களுக்காக மாற்றியமைக்க வேண்டிய புதிய நடைமுறைகளில் ஒன்றாகும்.
மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்...
கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 569 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூரில் கொவிட்19 நோய்த்தொற்றுக்கு கூடுதலாக 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்19: புதிதாக 93 சம்பவங்கள் பதிவு- இருவர் மலேசியர்
கடந்த 24 மணி நேரத்தில் 93 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
கோலா லங்காட்டில் முழுமையான கட்டுப்பாடு அமலுக்கு வந்தது
கோலா லங்காட்டில் உள்ள புக்கிட் சாங்காங் நேற்றிரவிலிருந்து முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு கீழ் வைக்கப்பட்டது.
கொவிட்-19 : ஜப்பானின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – மலேசிய வணிகங்களுக்குப் பெரும் பயன்
ஜப்பான், கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து அந்நாடு அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்புகளை உள்ளடக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.
கொவிட்19: 20 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மலேசியர்கள்
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய ரோஹிங்கியா ஆடவர் கைது
ஈப்போவில் உள்ள கொவிட்19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிய ரோஹிங்கியா நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவ சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது- மோடி
இந்தியாவில் மருத்துவ சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 98 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 98 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
கொவிட்19: சிங்கப்பூரில் 408 பேருக்கு புதிதாகப் பாதிப்பு
சிங்கப்பூரில் 408 புதிய கொவிட்19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.