Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: மூவார் மாவட்டம் 27-வது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது!

கோலாலம்பூர்: 44 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்த பின்னர் கொவிட் -19 சிவப்பு மண்டலமாக பட்டியலிடப்பட்ட 27-வது மாவட்டமாக மூவார் இருப்பதாக சுகாதார அமைச்சின் விளக்கப்படம் தெரிவித்துள்ளது. "3-வது கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை...

கொவிட்-19: 169 பேர் குணமடைந்துள்ளனர்- 85 புதிய சம்பவங்கள் பதிவு!

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 15) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,072-ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 85 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 83-ஆக அதிகரித்திருக்கிறது...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை வரை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 15,000 பேர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் தெரிவித்துள்ளது. (மேலும் தகவல்கள் தொடரும்)

கொவிட்-19: “தேசிய சுகாதார சேவை என் உயிரைக் காப்பாற்றியது!”- போரிஸ் ஜோன்சன்

இலண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இலண்டனில் உள்ள செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் மூன்று இரவுகளை தீவிர சிகிச்சையில் கழித்த ஜோன்சன், நாட்டின் பிரதமர் இல்லமான செக்கரில்...

சபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானச் சேவையை மாஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!

கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இந்த வாரம் தொடங்கி சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும். கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், மிரி மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு...

கொவிட்-19: நாட்டில் 26 பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன- சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்புக் காரணமாக சிவப்பு மண்டலமாக நாட்டில் 26 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரம்பான் 41 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும்...

கொவிட்-19: 202 பேர் குணமடைந்துள்ளனர், 170 புதிய சம்பவங்கள் பதிவு, ஐவர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,987- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 170 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று ஐவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 82-ஆக...

மே 3-ஆம் தேதிவரை இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொவிட்-19 காரணமாக, இந்தியா முழுவதுமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எதிர்வரும் மே 3-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட துறை மற்றும் சேவைகளின்...

கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை நீட்டிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சில தொழில்கள் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கும் என்றும், ஆனால், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அனைத்துலக...

கொவிட்-19: மரணமுற்றவருக்கான மதச் சடங்குகள் உடல் மூடப்பட்டிருக்கும் பைகளின் மேற்பரப்பில் செய்ய வேண்டும்!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் தோலின் மேற்பரப்பில் அக்கிருமி தங்கியிருப்பதை பிரேத பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இறுதிச் சடங்கின் போது எந்தவொரு மதச் சடங்குகளும் கொவிட் -19 பாதிக்கப்பட்டவருக்கு...