Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: சீனாவில் உள் நாட்டினரிடையே மீண்டும் உயரும் சம்பவ எண்ணிக்கை!

பெய்ஜிங்: சீனாவில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட கொவிட்-19 இறக்குமதி சம்பவங்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை சரிவைக் காட்டத் தொடங்கியது. இருப்பினும், உள்ளூர் நோய்த்தொற்றுகள் தொடர்பான சம்பவங்கள் மீண்டும் உயர்வதை அந்நாட்டு சுகாதார ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.. நேற்று வியாழக்கிழமை பெய்ஜிங்கில்...

கொவிட்-19: நாட்டில் 315 நோயாளிகள் 14 வயதுக்குட்பட்டவர்கள்!

கோலாலம்பூர்: நாட்டில் கொவிட் -19 நேர்மறை நோயாளிகளில் 315 அல்லது ஆறு விழுக்காட்டு பேர் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 4 வயதுக்குட்பட்ட 83 நோயாளிகள் உள்ளனர்...

இந்தியாவின் “ஹைட்ரோக்சிகுளோரோகுயின்” மருந்து மலேசியா உள்ளிட்ட 55 நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்தியா கொவிட்-19 பாதிப்புக்கு சிறந்த தீர்வாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ‘ஹைட்ரோக்சிகுளோரோகுயின்’ என்ற மாத்திரையின் உற்பத்தியிலும் முன்னணி வகிப்பதோடு உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முன்வந்துள்ளது.

வேஸ்: மலேசியாவில் வாகன ஓட்டுனர்களின் அதிகபட்ச வேகம் 80 விழுக்காடு குறைந்துள்ளது!

கோலாலம்பூர்: மலேசியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வழிகாட்டும் பயண வரைபட செயலியான வேஸ் (Waze), தற்போதைய ஓட்டுநர்களைப் பற்றிய சில நடவடிக்கைகளைப் பகிர்ந்துள்ளது. கொவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மலேசியாவில்...

கொவிட்-19: புதிதாக 110 சம்பவங்கள் பதிவு- 119 பேர் குணமடைந்துள்ளனர்!

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,182-ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 110 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 84-ஆக அதிகரித்திருக்கிறது...

கொவிட்-19: சரியான தகவல்களை வழங்குவதில் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சு முக்கியப் பங்கு...

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கும் வகையில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க அவரவரின் பொறுப்புகள் பற்றிய புரிதலை மக்களுக்கு வழங்குவதில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் பங்கு...

பிரான்ஸ் : ஒரே கடற்படைக் கப்பலில் 668 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று

பிரான்ஸ் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பல் ‘சார்ல்ஸ் டி கால்’ என்ற பெயர் கொண்ட கப்பலில் பணிபுரியும் 668 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக ஆயுதப் படைகளுக்கான அமைச்சு அறிவித்தது.

ஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்பட்டது!

சியாங் மாய்: கொவிட்-19 பாதிப்புகள் உலக மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஒரு சிலருக்கு ஞானத்தை கொண்டு வந்துள்ளதையும் காண முடிகிறது. சியாங் மாயில் உள்ள மேசா யானை முகாம் மூடப்பட வேண்டிய...

கொவிட்-19: உலகின் சிறந்த, நம்பகமான மூன்று மருத்துவர்களில் நூர் ஹிஷாம் இடம்பெற்றுள்ளார்!

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சின் இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நாட்டில் கொவிட்-19 பாதிப்பைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்காக உலகின் சிறந்த மற்றும் நம்பகமான மூன்று மருத்துவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த அங்கீகாரத்தை...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 3-ஆம் கட்டம் இன்று தொடங்கியது- மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை...

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டம் நாட்டில் கொவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதன்முதலில் மார்ச் 18- ஆம் தேதியன்று அமல்படுத்தப்பட்டது....