Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

Malindo Air flight evacuates 179 from India, Sri Lanka

A Malindo Air special flight on Saturday evacuated 179 people, mostly Malaysian citizens, from India and Sri Lanka amid coronavirus curbs on travel.

ஏப்ரல் 29 முதல் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்குகிறது ஏர் ஆசியா

கொவிட்-19 பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மலிவுவிலை பயண நிறுவனமான ஏர் ஆசியா எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் தனது விமானப் பயணங்களுக்கான சேவைகளைத் தொடங்குகிறது.

கொவிட்-19 : ஏப்ரல் 17 வரை 69 புதிய சம்பவங்களே பதிவு

கொவிட்-19 விவகாரத்தில் மலேசியாவில் சுகாதார அமைச்சு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள், மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய காரணங்களால் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

கொவிட்-19 அறிகுறிகள் இல்லாதவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது குற்றமல்ல!

கொவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்க, அறிகுறிகள்  உள்ள  நபர்கள் மட்டுமே முகக்கவசம்  அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியதை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட்  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

டில்லி தப்லீக் ஜமாத் மாநாடு தலைவர் மௌலானா சாஹாட் மீது பண மோசடி வழக்கு!

புதுடில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகமாகப் பரவ  முக்கியக் காரணமாக இங்கு கடந்த மாதத்தில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதத்தில் கொவிட்-19 தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் தப்லீக்...

கெடா, பெர்லிஸ், பினாங்கு பச்சை நிற மண்டலங்களாக குறிப்பிடப்படலாம்!

கோலாலம்பூர்: புதிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படாவிட்டால் தீபகற்பத்தின் மூன்று வடக்கு மாநிலங்கள் கொவிட் -19 பச்சை நிற மண்டலமாக குறிப்பிடப்படும்  என்று சுகாதார அமைச்சின் இயக்குனர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...

உணவு விநியோகர்கள் தங்களை சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர்: அனைத்து உணவு விநியோக வாகன ஓட்டுனர்களும் சுகாதார பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் எளிதாக கண்காணிக்க, சிறிய...

கொவிட்-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 728 பேருக்கு தொற்று!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை கூடுதலாக 728 கொவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சம்பவங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களின் தொகுப்பாகும் என்று அது குறிப்பிட்டுள்ளது. இதுவரையிலும் அந்நாட்டில் மொத்தம்...

கொவிட்-19: கோத்தா கினபாலு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டது!

கோலாலம்பூர்: நாட்டின் 28-வது சிவப்பு மண்டலமாக கோத்தா கினபாலு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சுகாதார அமைச்சு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி தயார் நிலை மற்றும் பதிலளிப்பு...

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாமன்னர் கண்காணித்தார்!

கோலாலம்பூர்: கோலாலம்பூரைச் சுற்றி மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்ட தினத்தன்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா போக்குவரத்து நிலைமையை...