Tag: கொவிட்-19
கொவிட்-19: உலகளவில் 2.4 மில்லியன் சம்பவங்கள் பதிவு!
வாஷிங்டன்: உலகளவில் மொத்தமாக கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் 80,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அதிகரித்து 2.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்றுவரை, ஆறு நாடுகளில் 100,000-க்கும்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது!
கோலாலம்பூர்: பூசாட் பண்டார் உதாரா, கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் வருகிற மே 3-ஆம் தேதி வரையிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ்...
கொவிட்-19: நேற்றைய 596 சம்பவங்களில் மூன்று மலேசியர்களுக்கு பாதிப்பு!
கோலாலம்பூர்: சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை பதிவான 596 புதிய கொவிட் -19 நோய்களில் மூன்று மலேசியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடமான கிரான்ஜி லாட்ஜுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
இது தங்குமிட பாதிப்புடன்...
தமிழ்நாடு : ஒரே நாளில் 105 கொவிட்-19 பாதிப்புகள்
இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பில் 3-வது இடத்தை இதுநாள் வரையில் வகித்து வந்த தமிழகம் தனது தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 5-வது இடத்திற்குப் பின்தங்கியிருக்கிறது.
கொவிட்-19: இந்தோனிசியாவிலிருந்து திரும்பிய 43 மலேசிய மாணவர்களுக்கு தொற்று!
கோலாலம்பூர்: ஏப்ரல் 16-ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலைய நுழைவாயிலில் புதிய கொவிட் -19 பாதிப்பை சுகாதார அமைச்சகம் வெற்றிகரமாக கண்டறிந்தது.
இந்தோனிசியாவிலிருந்து திரும்பிய மலேசிய மாணவர்கள் இந்த பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சுகாதார இயக்குநர்...
“500 நாடுகளோடு பேசியிருக்கிறேன்” – மீண்டும் இணைய வாசிகளின் கிண்டல் கேலிகளுக்கு ஆளான சுகாதார...
புத்ராஜெயா – கொவிட் 19 பிரச்சனைகள் தொடங்கியபோது புதிதாக சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் அடாம் பாபா ஒரு மருத்துவராகவும் இருந்தவர் என்பதால் அவர் மீதான நம்பகத் தன்மையும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
ஆனால்,...
இறுதி முடிவுக்கு முன்னர் பயணச் சீட்டுகளை விற்காதீர்கள் – விமான நிறுவனங்களுக்கு இந்தியா உத்தரவு
இந்தியாவுக்கான விமானப் பயணங்கள் தொடர்பில் அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கப்படும் வரையில் விமானப் பயணங்களுக்கான சீட்டுகளை முன்கூட்டியே விற்க வேண்டாம் என இந்தியா அறிவித்தது.
கொவிட்-19 சிங்கப்பூரில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரிப்பு
மலேசிய மக்கள் தொகையில் சுமார் பத்து விழுக்காட்டை மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமையுடன் (ஏப்ரல் 18) மொத்தம் 5,992 கொவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் ஒளிப்பதிவாளர் கொவிட்-19 பாதிப்பால் மரணம்
கொவிட் – 19 பாதிப்புகளால் அமெரிக்காவின் மரண எண்ணிக்கை தற்போது அதிர்ச்சி தரும் வகையில் 37,175 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 710,272 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரையில் 63,510 பேர்கள் சிகிச்சையால் குணமடைந்துள்ளனர்.
கொவிட்-19 பாதிப்புகள் மலேசியாவில் 54 ஆக சரிவு
நாட்டில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) நண்பகல் 12.00 மணி வரையில் புதிதாக கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 மட்டுமே என்ற செய்தி பொதுமக்களையும், அரசாங்கத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.