Tag: கொவிட்-19
கொவிட்-19: அமெரிக்காவில் குடி நுழைவு அனுமதியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தினார்!
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று திங்களன்று தெரிவித்தார் என்று அனடோலு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது தற்போதைக்கு தீர்மானிக்க இயலாது!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 அன்று நிறுத்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பதை சுகாதார அமைச்சினால் தற்போதைக்கு தீர்மானிக்க முடியாது என்று அதன் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
எவ்வாறாயினும்,...
செலாயாங் மொத்த சந்தை விற்பனை மையம் நான்கு நாட்களுக்கு மூடப்படும்!
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி கோலாலம்பூர், செலாயாங் மொத்த சந்தை நான்கு நாட்களுக்கு மூடப்படும். துப்புரவுப் பணிகளுக்கு இது வழி வகுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இப்பகுதியில்...
கொவிட்-19: 57 புதிய சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்!
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,482-ஆக உயர்ந்துள்ளது.
புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 18 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்.
இன்று மூவர்...
68 நாடுகளிலிருந்து 11,363 மலேசியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்!
கோலாலம்பூர்: 68 நாடுகளில் சிக்கித் தவித்த 11,363 மலேசியர்கள் பத்திரமாக நாட்டிற்கு அழைத்துவ்ரப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்னும் 22 நாடுகளில் 511 சிக்கி இருப்பதாக அவர்...
“மலேசியர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதுதான் எனக்கான சிறப்பு பிறந்தநாள் பரிசு”- நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: மலேசியா சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) தனது 57-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இது குறித்து நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...
“அரசு ஊழியர்கள் வீட்டுக் கடனை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை!”- இஸ்மாயில் சப்ரி
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது அரசு ஊழியர்கள் வழக்கம் போல் சம்பளத்தைப் பெறுவார்கள், எனவே அவர்கள் வீட்டுக் கடன்களை பொதுத்துறை வீட்டுவசதி ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
நன்றி பாடல்: கொவிட்-19 எதிர்த்துப் போராடுபவர்களுக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்!
சென்னை: உலகம் முழுதும் கொவிட்-19 நோய்த்தொற்று பரவி பல்லாயிரம் உயிர்களை கொன்றுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் நடமாட்டக் கட்டுப்பாட்டினை அமல்படுத்தி வருகின்றன.
ஒரு சில நாடுகளில் இந்த தொற்றினால் மரணமுற்றோரின் எண்ணிக்கை ஒரு...
கொவிட்-19: புதிய சம்பவங்கள் 36-ஆகக் குறைந்தது!
கோலாலம்பூர்: நாட்டில் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 20) புதிதாக கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 என சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,425 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரு...
கொவிட்-19: நண்பகல் வரை சிங்கப்பூரில் 1,426 சம்பவங்கள் பதிவு!
சிங்கப்பூர்: இன்று திங்கட்கிழமை நண்பகல் வரை, சிங்கப்பூரில் 1,426 புதிய கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 16 சம்பவங்கள் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர...