Tag: கொவிட்-19
கொவிட்-19: நியூயார்க்கில் உரிமைக் கோரப்படாத உடல்கள் ஹார்ட் தீவில் அடக்கம் செய்யப்படும்!
நியூயார்க்: உரிமைக் கோரப்படாமல் இறந்தவர்களுக்கு இறுதி ஓய்வு இடமாக பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் ஹார்ட் தீவு, தற்போது கொவிட்-19 பாதிப்பின் காரணமாக உயிர் இழந்து கோரப்படாதவர்களுக்கும் அடக்கம் செய்யும் இடமாக பயன்படுத்தப்படும்...
கொவிட்-19: நோயிலிருந்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு!
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளுக்கு மீண்டும் அத்தொற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நோய் மீண்டும் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தபோதிலும், நோயாளிகள்...
தமிழகத்திலும் 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படலாம்
இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 நாட்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எதிர்வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியோடு முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் மேலும் 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19: சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்!
கொவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கொவிட்-19: 222 பேர் குணமடைந்துள்ளனர், 118 சம்பவங்கள் பதிவு, மூவர் மரணம்!
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,346- ஆக உயர்ந்துள்ளது.
புதியதாக 118 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று மூவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 70-ஆக...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 1,000 ரிங்கிட் அபராதம் குறைவாக இருப்பதால் மக்கள் தைரியமாக வெளியேறுகிறார்கள்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகம் கவலைக் கொள்வது போல் தெரியவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
தற்போது, நடமாட்டக் கட்டுப்பாட்டு...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று நோய் பாதிப்புக் காரணமாக நாடெங்கிலும் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை, பின்பு அதிகரித்து வந்த சம்பவங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 14...
கொவிட்-19: சிலாங்கூரில் பசுமை மண்டலங்களே இல்லை- எல்லா பகுதிகளிலும் பாதிப்பு!
கோலாலம்பூர்: உலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த பின்னர் அப்பகுதி சிவப்பு மண்டலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25- ஆக உயர்த்தியுள்ளது.
40-...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இன்று முதல் அதிகமான சாலைத் தடுப்புகள், ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!
கோலாலம்பூர்: காவல் துறை மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சாலைப் போக்குவரத்து துறை இனி சாலைத் தடுப்புகளில் ஈடுப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
மேலும், இதன் மூலமாக காவல்...
கொவிட்-19: அடிப்படை மாற்றங்களோடு மலேசியர்களின் வாழ்க்கை- பணித் தொடரும்!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பிலிருந்து வெளிவந்த பிறகு மலேசியர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பணி முறைகள் அடிப்படை மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று பொருளாதார விவகார அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைக் குழு...