Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? மாலை 4 மணிக்கு பிரதமர் அறிவிக்கிறார்!

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா இல்லையா என்று அறிவிக்க உள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவடையும் நடமாட்டக்...

கொவிட்-19: குழந்தைகளுக்கான புதிய கதை புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது!

ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனிதாபிமானத் துறையில் பணியாற்றும் 50- க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஒத்துழைப்பால் குழந்தைகளுக்கு கொவிட்-19-ஐப் புரிந்துகொள்வதற்கு உதவும்...

கொவிட்-19: 23 வயது இளம் பெண்ணின் மரணம் தாமதமாக சிகிச்சைப் பெற்றதனால் ஏற்பட்டது!

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்புக் காரணமாக மலேசியாவில் உயிரிழந்த இளம் வயது பெண்ணாக, நேற்று வியாழக்கிழமை சரவாக்கில் மரணமுற்ற 23 வயது பெண் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குத் தாமதமாக வந்ததால் இது நிகழ்ந்ததாக...

கொவிட்-19 : இந்தியா மரண எண்ணிக்கை 169; பாதிப்புகள் 5,734; மேலும் 15 பில்லியன்...

புதுடில்லி – இந்தியாவில் கொவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,734 -ஆக உயர்ந்திருக்கும் நிலையில் இதுவரையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மத்திய அரசாங்கம் கொவிட்-19 எதிரான...

சிலாங்கூர்-மலாயன் மென்ஷன் குடியிருப்புப் பகுதியிலிருந்து ஒருவர் தப்பி ஓட்டம்!

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில், சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் கட்டிடத்தில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட்-19: 121 பேர் குணமடைந்துள்ளனர், 109 புதிய சம்பவங்கள் பதிவு, 2 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 9) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,228- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 109 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 67-ஆக...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறைக்கு உதவியாக சாலைப் போக்குவரத்துத் துறை செயல்படும்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது ஏற்படுத்தப்படும் சாலைத் தடுப்புகளில் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) , காவல் துறைக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்...

கொவிட்-19: 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னர் தம்பதியினர் பாதிப்பிலிருந்து விடுவிப்பு!

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா தம்பதியினர் 14 நாட்கள் முழுமையான தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டதாக இஸ்தானா நெகாரா இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தங்களுக்கான...

சிலாங்கூர்-மலாயன் மென்ஷன் குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்!- அனுவார் மூசா

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷனில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை 1,950 உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாக கூட்டரசுப்...

கொவிட்-19: செல்லப்பிராணிகளின் நலனுக்காக பாதிப்புக்குள்ளானவர்கள் அவற்றை தனிமைப்படுத்த வேண்டும்!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைக் கொண்டுள்ள நபர்கள் தங்களின் செல்லப்பிராணிகளை சுகாதார கண்காணிப்பு நோக்கங்களுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று புத்ரா பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் (கால்நடை...