Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

சிலாங்கூர்-மலாயன் மென்ஷனில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் தேவைகளை தூதரகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்!

கோலாலம்பூர்: சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் கட்டிடங்களில் வசிக்கும் மக்களுக்கு முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்களின் தேவைகளை வெளிநாட்டு தூதரகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கம்...

கொவிட்-19:  மருந்துகளுக்காக மோடிக்கு நன்றி சொன்ன டிரம்ப்

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் என்ற மருந்தை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாது என்ற கட்டுப்பாட்டை உடனடியாகத் தளர்த்தி அந்த மருந்துகளை அனுப்பி வைத்ததற்காக டொனால்ட் டிரம்ப் தனது நன்றியை மோடிக்குத் தெரிவித்திருக்கிறார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தடுக்க விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் 23-வது நாளான நேற்று வரை இந்த ஆணைக்கு இணங்காதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர்...

கொவிட்-19: 69 சம்பவங்களின் மூலம் எதுவென்றே தெரியவில்லை- சுகாதாரப் பணியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் மூலத்திலிருந்து இதுவரை அறியப்படாத 69 சம்பவங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஐஎல்ஐ (சளிக்காய்ச்சல் போன்ற நோய்) மற்றும் சாரி (கடுமையான சுவாச...

கொவிட்-19 : தவறான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுக்க எண்ணிக்கையைக் குறைக்கும் வாட்ஸ்எப்

கொவிட்-19 தொற்று குறித்த தவறான தகவல்கள் அதிகமாகப் பகிரப்படுவதைத் தடுக்கும் வகையில் வாட்ஸ்எப் செயலி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

கொவிட்-19: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,939 பேர் மரணம்!

வாஷிங்டன்: கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 1,939 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு...

கொவிட்-19: போரிஸ் ஜோன்சன் உடல்நிலைத் தேறி வருகிறது!

இலண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இலண்டன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்னேற்றத்தை காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும்,...

ஒரே நாளில் 35 பேர் மரணம்- இந்தியாவில் தீவிரமடையும் கொவிட்-19!

புது டில்லி: உலகமெங்கிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்ற கொவிட்-19 நோய்த்தொற்று உலக நாடுகளின் அச்சத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த நோய்த்தொற்றுக் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து,...

கொவிட்-19: நாட்டில் 156 புதிய சம்பவங்கள் பதிவு- 65 பேர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 8) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,119- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 156 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை...

கொவிட்-19: பாதிக்கப்படாத பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீட்கப்படலாம்!

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து கொவிட் -19 பாதிப்பைத் தடுப்பதற்காக நாளை வியாழக்கிழமை புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...