Home Tags சகாயம்

Tag: சகாயம்

கொவிட்-19: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை!

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகிய நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சகாயம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு...

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் ‘அரசியல் களம்’ 20 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் நாடு இளைஞர்கள் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக...

சகாயம் அரசியலில் கால் பதிக்கிறார்

சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம், அரசியலில் கால் பதிக்கப் போவதாக கூறியுள்ளார். சென்னையில், "அரசியல் களம் காண்போம்" என்ற தலைப்பில் சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் பொதுக் கூட்டம்...

அரசியலுக்கு வருவது குறித்து சகாயம் ஐஏஎஸ்-ன் பரபரப்பு அறிக்கை! (காணொளி)

சென்னை - இணையத்திலும், நட்பு ஊடகங்களிலும் வெறும் மீமீக்களாகவும், பதிவுகளாவும் மட்டும் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்கமாக உருவானது. கடந்த...

அன்புமணிக்கு போட்டி சகாயமா? – ராமதாஸ் பரபரப்புப் பேட்டி!

சென்னை - தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சியை சகாயம் ஐஏஎஸ் மட்டுமே கொடுக்க முடியும். அவர் கண்டிப்பாக அரசியலில் இறங்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் சென்னையில் மிகப் பெரிய பேரணி ஒன்று...

“வரணும்..சகாயம் முதல்வரா வரணும்” – சென்னையில் பொதுமக்கள் பேரணி!

சென்னை - இணையத்திலும், நட்பு ஊடகங்களிலும் வெறும் மீமீக்களாகவும், பதிவுகளாவும் மட்டும் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற கோரிக்கை இன்று இயக்கமாக உருவெடுத்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இணைய...

முன்பு 2ஜி, தற்போது கிரானைட் பூதம் – 1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பா?

சென்னை - மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கபட்ட சகாயம் தலைமையிலான குழு  தங்களது அறிக்கையை சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், கிரானைட்...

மதுரை கிரானைட் குவாரியில் நரபலி: நம்பத்தகுந்த வலுவான ஆதாரம் சிக்கியுள்ளதாகத் தகவல்!

மதுரை - நரபலி புகாரைத் தொடர்ந்து கிரானைட் குவாரியில் தோண்டிய இடத்தில் கிடைத்த 8 எலும்புக் கூடுகளில் கடைசியாக எடுக்கப்பட்ட 2 எலும்புக்கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் நம்பப்படுவதால்...

நரபலி சந்தேகம் வலுவாகிறது: மதுரை கிரானைட் குவாரியில் மேலும் ஓர் எலும்புக்கூடு சிக்கியது!

மதுரை - பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரியில், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் 12 பேரைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்து நரபலி கொடுத்துப் புதைத்து விட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கிரானைட்...

மதுரை கிரானைட் குவாரியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: அதிகாரிகள் அதிர்ச்சி!

மதுரை - நரபலிப் புகாரையடுத்துக் கிரானைட் குவாரி இருக்கும் பகுதியிலுள்ள சுடுகாட்டில் மீண்டும் ஆழமாகத் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவதால், நரபலிப் புகார் உண்மையாக இருக்குமோ...