Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கை மலேசியா துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டது

புத்ரா ஜெயா : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூர் மலேசியாவுக்கும் இடையிலான துரித ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிங்கை பிரதமர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் இருவரும் கூட்டாக வெளியிட்டிருக்கும்...

சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களுக்கு உதவ மஇகா சிறப்பு பிரிவை ஏற்படுத்தியுள்ளது

ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான எல்லை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கையில், மலேசியத் தொழிலாளர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளின் தொடர்ச்சியான, அவர்களுக்கு உதவ ஒரு சிறப்புப் பிரிவை அமைக்க ஜோகூர்...

சிங்கப்பூர் – ஹாங்காங் தடையற்ற விமானப் போக்குவரத்து ஒத்தி வைப்பு

சிங்கப்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) முதல் தொடங்கவிருந்த சிங்கப்பூர், ஹாங்காங் இடையிலான தடையற்ற விமானப் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. சிங்கப்பூரில் மீண்டும் விமானப் பயணத்தை அதிகரிக்கும் வண்ணமும், கொவிட்-19 பிரச்சனைகளின் பாதிப்பின்றி, ஹாங்காங்-...

“ஹாட்ஸ்டார்” கட்டண வலைத் திரைத் தளம் சிங்கப்பூரில் தொடக்கம்

சிங்கப்பூர் : உலகம் எங்கும் பிரபலமாகி வருகின்றன கட்டண வலைத் திரை (ஓ.டி.டி) சேவைகள். இந்தியாவில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டு சேவை வழங்கும் வலைத் திரை கட்டணத் தளம்...

7 மாதங்களில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்துள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று தொழிலாளர் சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதவளத்துறை அமைச்சர்...

சிங்கப்பூரில் வேலை இழந்தவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தும்

கொவிட் 19 தொற்றுநோயால் சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசிய தொழிலாளர்களின் நிலைக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஜோகூர் – சிங்கப்பூர் எல்லை திறப்பு தாமதம்- தொழிலாளர்களுக்கு நெருக்கடி

ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் நுழைவாயில்கள் திறக்கப்படும் என்று உறுதியளித்தப் போதிலும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் இன்னும் சிக்கலில்தான் உள்ளனர்.

சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் திறக்கப்படுகின்றன

எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதற்கொண்டு சிங்கப்பூர், மலேசியா இடையிலான எல்லைப் பகுதிகள் திறக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் தேர்தல் : வெற்றி பெற்ற இந்திய நாடாளுமன்ற வேட்பாளர்கள்

(நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 10 நடந்து முடிந்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய நாடாளுமன்ற வேட்பாளர்கள், அவர்களின் பின்னணி குறித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை)...

சிங்கப்பூர் : 83 தொகுதிகளில் பிஏபி – 10 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி –...

வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இரவு 10.00 மணி வரை நடந்த சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில்  ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.