Tag: சிலாங்கூர்
கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பினால் சிலாங்கூர் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்
ஷா ஆலாம்: கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் கண்காணிப்பை மாநில அரசு முடுக்கிவிட்டு, தவறான வணிகங்களுக்கு எதிராக செயல்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
சிலாங்கூர்...
சிலாங்கூரில் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்!
கோலாலம்பூர்: அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில், சிலாங்கூர் அரசு சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மாநிலம்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் விலங்குகளை புறக்கணிக்க வேண்டாம்
ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் விலங்குகளை, குறிப்பாக பூனைகள் மற்றும் நாய்களைப் பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம்...
சிலாங்கூர்: மக்களுக்கு உதவ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு
கோலாலம்பூர்: சிலாங்கூர் அரசாங்கம் அதன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 100,000 ரிங்கிட் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்துக்...
சிலாங்கூரில் 6,000-க்கும் மேற்பட்ட நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதால், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இது அனைவரையும் சென்றடையக்கூடிய திறனைக் கொண்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சிலாங்கூரில் மட்டும்...
கோலாலம்பூர், சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்டக் கட்டுப்பாடு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும்
கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில்...
கொவிட்19: கிள்ளான் மருத்துவமனை அனைத்து ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவர்
கோலாலம்பூர்: அண்மையில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில்...
சிலாங்கூர் மக்கள் மாநில எல்லைகளைக் கடப்பதை தவிர்க்க வேண்டும்
கோலாலம்பூர்: சிலாங்கூரில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்படுவதை சிலாங்கூர் கொவிட் -19 சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எப்.சி) எதிர்பார்க்கிறது.
வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக இந்த தொற்று...
கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடை ஏற்படவில்லை
கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய துர்நாற்ற மாசு சம்பவத்தில் நீர் துண்டிப்புகள் எதுவும் இல்லை என்று சிலாங்கூர் அரசு தெரிவித்துள்ளது.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறுகையில், உயரமான நிலத்தில் அமைந்துள்ள...
ஆறுகள் மாசுபாடு தகவல்களுக்கு சிலாங்கூர் 20,000 ரிங்கிட் வெகுமதி வழங்குகிறது
கோலாலம்பூர்: சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்த தகவல்களுக்கு சிலாங்கூர் பொதுமக்களுக்கு 20,000 ரிங்கிட் பரிசு வழங்க சிலாங்கூர் அரசு முன்வந்துள்ளது. இது குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப்...