Home Tags சுற்றுச் சூழல்

Tag: சுற்றுச் சூழல்

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2023

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2023 தேசிய இயற்கைக் கழகம் – (Malaysian Nature Society)- MNS-வும் ஸ்தெல்லா இராஜேந்திரன் சுற்றுச் சூழல் கல்வி அறக்கட்டளையும் (SREEF) இணைந்து உலக தூய்மை தினத்தை முன்னிட்டு...

ஆசியாவில் சிறந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பட்டியலில் துவான் இப்ராகிம்!

கோலாலம்பூர்: ஆசிய வணிக தகவல் இதழில், ஆசியாவின் முதல் ஏழு சுற்றுச்சூழல் அமைச்சர்களில் ஒருவராக டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரைத் தவிர, இந்தோனிசியாவைச் சேர்ந்த டாக்டர் சித்தி நூர்பயா பக்கர்,...

200-க்கும் மேற்பட்ட இரசாயன பீப்பாய்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நாசவேலை சம்பந்தப்பட்டுள்ளது!

200-க்கும் மேற்பட்ட இராசயன பீப்பாய்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நாசவேலை சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

“பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக் கதையே!”- டிரம்ப்

வாஷிங்டன்: சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் தமது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தம்மைத் தானே புகழ்ந்து பேசியுள்ளார். சமீபக் காலமாக அறிவியலாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்து வெளிப்படுத்தும் அனைத்து கருத்துகளை...

30 இரசாயன ஆலைகள் மீது சோதனை நடத்தப்படும்!- ஜோகூர் மந்திரி பெசார்

கோலாலம்பூர்:  பாசிர் கூடாங் பகுதியில் காற்று மாசுபாடு காரணம் குறித்த முழு விவரங்களும் இன்னும் இரண்டு நாட்களில் தெரிய வரும் என்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் டாக்டர் சாருடின் ஜமால் கூறினார்....

பாசிர் கூடாங் வட்டாரப் பள்ளிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன

ஜோகூர் பாரு – பாசிர் கூடாங் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கும் இராசயன சுற்றுச் சூழல் மாசு காரணமாக அந்தப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாசிர் கூடாங் வட்டாரத்தில் கல்வி அமைச்சிடம் பதிவு...

பாசிர் கூடாங்: மேலும் 8 பள்ளி மாணவர்கள் நச்சுக் காற்று காரணமாக பாதிப்பு!

பாசிர் கூடாங்: இங்குள்ள மேலும் எட்டு பள்ளிகளின் மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் இடைநிலைப்...

பிரியாணிக்கான கல்பாசியில் அபாய நச்சு!

சென்னை, ஜூன்26- கொடைக்கானலிலிருந்து வரும் பிரியாணிக்கான கல்பாசியில் மெர்குரி எனப்படும் பாதரசம் கலந்திருக்க வாய்ப்புள்ளது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: "சுற்றுச் சூழல் மாசு காரணமாக அமெரிக்காவில் மூடப்பட்ட பாதரச,...