Home Tags சூதாட்டங்கள்

Tag: சூதாட்டங்கள்

பிலிப்பைன்ஸ் ஆசியாவின் 2-வது பெரிய சூதாட்ட நாடாக மாறுகிறது

மணிலா : ஆசிய நாடுகளில் மிகப் பெரிய சூதாட்ட வட்டாரமாகத் திகழ்வது சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மாக்காவ் தீவு. அதை அடுத்து 2-வது பெரிய சூதாட்ட மையங்களைக் கொண்ட நாடாக இருப்பது...

சூதாட்ட கும்பலின் சூத்திரதாரி என நம்பப்படும் ‘டத்தோஸ்ரீ’ கைது!

கோலாலம்பூர்: சட்டவிரோத சூதாட்ட கும்பலின் சூத்திரதாரி என்று நம்பப்படும் ‘டத்தோஸ்ரீ' பட்ட பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் 2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூர்...

இயங்கலை சூதாட்ட விளம்பரங்களை அரசு தடுக்க முடியும்!

கோலாலம்பூர்: இயங்கலை சூதாட்ட பிரச்சனையில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) உறுதியாக இல்லை என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். "சூதாட்ட விளம்பரங்களுக்கு சமூக ஊடக பயனர்கள் பொறுப்பேற்க...

ரமலான்: சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க பாஸ் கோரிக்கை

கோலாலம்பூர்: ரமலான் மாதத்தில் இயங்கலை சூதாட்டத்தை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய கூட்டணி அரசாங்கத்தை கூட்டரசு பிரதேச பாஸ் கட்சி வலியுறுத்துகிறது. முஸ்லிம்கள் நோன்பு நோற்கும்போது "ஜிடிபெட் 333"...

இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்

சென்னை: இந்தியாவில் இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல, ஆந்திர மாநிலத்திலும்...

சூதாட்டத் தொழில்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்

கோத்தா பாரு: சூதாட்டத் தொழிலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி நாட்டில் சூதாட்டத் தொழிலை ஒழிப்பதற்கான தீர்மானம் பாஸ் கட்சி ஆண்டுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. செனட் உறுப்பினர் அஸ்மாக் ஹுசின்...

ஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை

சுங்கை புலோ மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளிடையே ஊழல் எதுவும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க இயக்குனர் கைது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க இயக்குநரை கைது செய்தது. சுங்கை பூலோ சட்டவிரோத சூதாட்டத்தை மறைத்து இலஞ்சம் கோரியது தொடர்பாக கைது செய்யப்படும்...

எம்ஏசிசி: சட்டவிரோத சூதாட்டம் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவினர் கைது

கோலாலம்பூர்: சுங்கை பூலோவைச் சுற்றி சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட வளாகங்களை பாதுகாக்க மாதாந்திர இலஞ்சம் வசூலித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் மூன்று ஷா அலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் மலேசிய ஊழல்...

சூதாட்டத்திற்காக சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவர்

காவல் துறை சூதாட்ட கும்பல் மீது மட்டுமல்ல, சட்டவிரோத நோக்கங்களுக்காக தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்.