Home Tags சூரிய சக்தி

Tag: சூரிய சக்தி

ரோஸ்மா ஊழல் வழக்கு தீர்ப்பின் போது நஜிப் உடன் இருக்க அனுமதி

கோலாலம்பூர்: தனது மனைவியின் சூரிய சக்தி திட்டம் சம்பந்தமான ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில், நாளை நீதிமன்றத்தில் இருப்பதற்கு நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ்...

பிப்ரவரி 18 : ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா?

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா என்பது பிப்ரவரி 18 அன்று அறியப்படும். 187.5 மில்லியன் மில்லியன்...

இரு முக்கிய சாட்சிகளை தனக்குத் தெரியாது என்ற ரோஸ்மா!

கோலாலம்பூர்:  சரவாக்கில் 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய சக்தி திட்டம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் முக்கியமான நபர்களை தனக்குத் தெரியாது என்று ரோஸ்மா மன்சோர் கூறியுள்ளார். 2018- ஆம் ஆண்டில் மலேசிய ஊழல் தடுப்பு...

187.5 மில்லியன் ரிங்கிட் பங்குக் கேட்ட ரோஸ்மா!

1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூரிய சக்தி திட்டத்திலிருந்து 187.5 மில்லியன் ரிங்கிட்டை டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் பங்குக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்போகும் ஆஸ்திரேலியா

முதன் முறையாக சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை சிங்கப்பூருக்குக் கடல் கடந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆஸ்திரேலியாவின் இரண்டு மிகப் பெரிய வணிகப் பிரமுகர்கள் செயல்படுத்த முனைந்துள்ளனர்.

நாளை சூரிய கிரகணம்! சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும்!

சென்னை - பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும். பொதுவாக ஓராண்டில்...

மிகுந்த ஆபத்தான 6 நாள் பயணத்திற்கு தயாராகும் சூரிய சக்தி விமானம்!

பெய்ஜிங், மே 26 - உலகின் முதல் சூரிய சக்தி விமானமான 'சோலார் இம்பல்ஸ் 2' (Solar Impulse 2) தனது சாகசப் பயணத்தின் மிகுந்த ஆபத்தான சீனா-மத்திய பசிபிக் பகுதியை நோக்கிய...

துபாயில் ரூ. 3,300 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பம்

துபாய், மார்ச் 18-  உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி திட்டம் துபாயில் 3,300 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 20 ஆயிரம் வீடுகள் மின்வசதி பெறும் என்று தகவல்...