Home Tags செடிக்

Tag: செடிக்

செடிக்: முன்னாள் அமைச்சர், துணை அமைச்சர்கள் நிதியை நேரடியாகப் பெற்றனர்- வேதமூர்த்தி குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் துணை அமைச்சர்கள் செடிக் நிதியை நேரடியாகப், பெற்றதாக அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

“செடிக் நிதி அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது” – என்.எஸ்.இராஜேந்திரன்

கோலாலம்பூர் - தற்போது மித்ரா எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் 'செடிக்' அமைப்பின் நிதி விநியோகம் முறையாகவே, அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது என செடிக்கின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்...

செடிக்: “உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு என்னால் இயன்றதை செய்துள்ளேன்!”- டாக்டர் சுப்ரமணியம்

கோலாலம்பூர்: அண்மையில் தேசிய கணக்கு தணிக்காய்வாளர் வெளியிட்ட அறிக்கையில் செடிக் இலாகாவின் நிதி விநியோகம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் முன்னாள் அமைச்சரும், மஇகாவின் முன்னாள் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர்...

செடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்

கோலாலம்பூர்: தேசிய கணக்கு தணிக்காய்வாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் செடிக் இலாகாவின் நிதி விநியோகம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சரும், மஇகாவின் முன்னாள் துணைத் தலைவருமான...

செடிக், மித்ராவாக பெயர் மாற்றம் காண்கிறது

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சின் கீழ் இயங்கி வந்த, செடிக் (SEDIC) எனப்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா (MITRA), என மறுபெயரிடப்பட்டுள்ளது. அதன் தலைமை...

செடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார்

புத்ரா ஜெயா - இன்று அக்டோபர் 11-ஆம் தேதியுடன் செடிக் எனப்படும் பிரதமர் துறையின் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (SEDIC) தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் டத்தோ...

ஏழ்மை நிலை இந்தியக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் அமனா சஹாம் பங்குகள் –...

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதற்கொண்டு மலேசிய இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக விநியோகிக்கப்படவிருக்கும் 1.5 பில்லியன் அமனா சஹாம் சத்து பங்குகள் குறித்த விவரங்களை நேற்று தலைநகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்...

அமானா சஹாம் பங்குகள்: இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இராஜேந்திரன் வேண்டுகோள்

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதற்கொண்டு இந்திய சமுதாயத்திற்கென பிரத்தியேகமாக விநியோகிக்கப்படவிருக்கும் 1.5 பில்லியன் அமனா சஹாம் சத்து பங்குகளைப் பெறும் வாய்ப்பை இந்திய சமூகம் தயங்காமல் முன்வந்து முனைப்புடன்...

“இந்தியர் புளுபிரிண்ட்” – தலைமை இயக்குநராக என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்!

புத்ரா ஜெயா – கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த இந்தியர் வியூகச் செயல் திட்டம் (இந்தியர் புளுபிரிண்ட்) தொடர்பில் சிறப்பு இலாகா ஒன்று பிரதமர் துறையில்...

‘செடிக்’ ஆதரவில் மலாக்காவில் நடந்த டிஸ்லெக்சியா பட்டறை!

மலாக்கா - பிரதமர் துறையில், பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் அமைப்பின் நிதி உதவியுடன், கடந்த 25 பிப்ரவரி 2017-ஆம் நாள்  மலாக்கா குபு ஆரம்பத் தமிழ் பள்ளியில்,...