Home Tags ஜோகூர் பாரு

Tag: ஜோகூர் பாரு

சிங்கப்பூரர் மரணம்: ஜோகூர் மருத்துவமனை குறித்த செய்திக்கு இணையதளம் மன்னிப்பு!

கோலாலம்பூர் - அண்மையில், ஜோகூர் பாருவில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிங்கப்பூரர் ஒருவரை அங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த 'தி இண்டீபெண்டண்ட்'...

ஜோகூரில் சிங்கப்பூரர் மரணம்: மலாய் தெரியாமல் தவித்த நண்பர்கள்!

கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை, ஜோகூர் பாருவில் கார் விபத்தில் சிக்கிய சிங்கப்பூரர் ஒருவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை தாமதமானதால் மரணமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவரை ஜோகூர் பாரு சுல்தானா...

பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இராணுவக் கருவிகள் மாயம்!

ஜோகூர் பாரு - தஞ்சோங் பேலெபாஸ் துறைமுகத்தில் இருந்து பல   மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இராணுவ ரேடார் கருவிகள் மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அக்கருவிகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்து செல்லவிருந்ததாகக்...

சமயப்பள்ளி மாணவர் மரணம்: உதவி வார்டன் பிணையில் விடுதலை!

கோத்தா திங்கி - சமயப் பள்ளி மாணவர் மொகமட் தாகிவ், சித்ரவதைக்குள்ளாகி மரணமடைந்த வழக்கில், கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அப்பள்ளியின் உதவி வார்டன், இன்று புதன்கிழமை, 20,000 ரிங்கிட் பிணைத்தொகையில்...

சமயப்பள்ளி மாணவர் மரணம்: உதவி வார்டனுக்கு மே 3 வரை காவல்!

ஜோகூர் பாரு - கோத்தா திங்கியில் உள்ள சமயப்பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவர் மொகமட் தாகிவ் அமினைச் சித்திரவதைப்படுத்தி, அவர் மரணமடையக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்பள்ளியின் உதவி பாதுகாவலர்...

சமயப் பள்ளி மாணவர் மரணம்: அதிவிரைவாக விசாரணை நடத்த நஜிப் உத்தரவு!

கோலாலம்பூர் - கோத்தா திங்கியில் உள்ள சமயப் பள்ளியில் படித்து வந்த மொகமட் தாகிவ் அமின் (வயது 11) என்ற மாணவர் அப்பள்ளியின் துணை வார்டனால் சித்ரவதை செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று...

ஜோகூர் சிறார்கள் விபத்து: குற்றத்தை மறுத்த கார் ஓட்டுநர் விசாரணை கோரினார்!

ஜோகூர் பாரு - கடந்த மாதம் ஜோகூரில், 8 சிறார்கள் பலியாகக் காரணமான, கார் விபத்தை ஏற்படுத்திய 22 வயதான பெண் மீது இன்று செவ்வாய்க்கிழமை குற்றவியல் நீதிமன்றத்தில், 1987 சாலைப் போக்குவரத்துச்...

ஜோகூர் விபத்து: கார் ஓட்டுநர் விடுவிக்கப்பட்டார்!

ஜோகூர் பாரு - கடந்த சனிக்கிழமை அதிகாலை, சாலையோரம் குழுவாக சைக்கிளோட்டிச் சென்ற சிறுவர்கள் மீது, கார் மோதியதில் 8 சிறார்கள் மரணமடைந்தனர். இந்நிலையில், விபத்திற்குள்ளான அக்காரை ஓட்டிய 20 வயதான பெண், வேகமாகச் செல்லவில்லை,...

விபத்தில் சிறார்கள் மரணம்: சோகத்தில் கண்ணீர் சிந்திய ஜோகூர் சுல்தான்!

ஜோகூர் பாரு - இன்று சனிக்கிழமை அதிகாலை ஜோகூர் பாருவில், சாலையோரம் கூட்டமாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த 8 முதல் 16 வயது வரையிலான சிறார்கள் மீது, அவ்வழியே வந்த கார் ஒன்று...

ஜோகூரில் கார் மோதி 9 குழந்தைகள் மரணம்!

ஜோகூர் பாரு - இன்று சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ஜோகூர் பாரு, மிடில் ரிங் ரோடு அருகே, குழுவாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த 8 முதல் 16 வயது வரையிலான சிறார்கள்...