Tag: டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்
மக்கள் விருப்பப்படி வெளிநாட்டினர் பிரச்சனை தீர்க்கப்பட்டது!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினருக்கு எதிரான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மலேசியர்களின் விருப்பப்படி நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று தெரிவித்தார்.
"வெளிநாட்டு ஊடகப் பிரச்சனைகளைப் பற்றி...
பெர்சாத்து ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27-இல் நடைபெறுகிறது
பெர்சாத்து ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27-இல் நடைபெறுகிறது.
மகாதீர் உட்பட ஐவர் உறுப்பியத்தை இழந்துள்ளனர், நீக்கப்படவில்லை
மகாதீர் முகமட் மற்றும் நான்கு முன்னாள் தலைவர்கள் தங்கள் உறுப்பியத்தை அவர்களின் நடவடிக்கையால் நிறுத்தினர், ஆனால் அவர்கள் வெளியேற்றப்படவில்லை என்று ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் விடுதலையானது காவல் துறை, அமைச்சுகளுடன் ஆலோசிக்கப்படும்!
விடுதலைப் புலிகள் தொடர்பாக பன்னிரெண்டு பேரின் விடுதலை காவல் துறை, அரசு நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.