Home Tags தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்

Tag: தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்

“வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை!”- அன்வார்

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலின் முடிவுக்குப் பிறகும் வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை!”- மகாதீர்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தனது கூட்டணி தோல்வியடையும் என்று தாம் எதிர்பார்த்ததாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டாக்டர் மகாதீர் ஒப்புக் கொண்டார்.

தஞ்சோங் பியாய்: வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்!

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினரான தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அரசியல் பார்வை : தஞ்சோங் பியாய் – மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிரான கடும் அதிருப்தியின்...

தஞ்சோங் பியாய் தோல்வியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி மீள்வதற்கு இருக்கும் ஒரே வழி மகாதீர், அன்வாருக்குப் பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதுதான் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டள்ளது.

“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது!”- சாஹிட் ஹமீடி

மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி!

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

தஞ்சோங் பியாய்: மாலை 5.30 மணிக்கு அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டன!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மாலை 5.30 மணியளவில் அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சோங் பியாய்: 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனரா?

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் பியாய்: மதியம் 1 மணி வரையில் 50 விழுக்காட்டினர் வாக்களிப்பு!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி வரையிலும் 50 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தஞ்சோங் பியாய்: காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களிப்பு!- தேர்தல் ஆணையம்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.