Tag: தமிழ் நாடு *
தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ் நாட்டில் இயங்கும் 6 பல்கலைக் கழகங்களுக்கு, ஆராய்ச்சிப் பணிகளுக்காக 210 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார்.
2020-2021 ஆண்டுக்கான தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது!
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தின் இந்த ஆண்டுகான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நடிகரும் பத்திரிக்கையாளருமான மறைந்த சோ நடத்தி வந்த "துக்ளக்" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டின் முன் இன்று ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி தமிழகக் காவல் துறையினரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க...
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெ.இராஜேந்திரனுக்கு “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” – தமிழக முதல்வர் வழங்கினார்
சென்னை - தமிழக அளவிலும், அனைத்துலக அளவிலும், தமிழறிஞர்கள், படைப்பாளர்கள், சேவையாளர்கள், இயக்கங்கள் ஆகியோருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 20) தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்த விழாவில்...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பதினாறு காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்.
பெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது" வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – இறுதி முடிவுகள் என்ன?
தமிழ் நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான இறுதி நிலவர முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தமிழகம்
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுவதால், அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.