Home Tags தயாநிதி மாறன்

Tag: தயாநிதி மாறன்

பிஎஸ்என்எல் முறைகேடு: தயாநிதி மாறனிடம் இன்று சிபிஐ. விசாரணை!

புதுடில்லி,ஜூலை 1- கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் இணைப்புகளைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் டில்லியில் சிபிஐ இன்று விசாரணை நடத்துகிறது. மத்தியத் தொலை தொடர்புத் துறையின்...

ஆர்.கே.நகர் தேர்தலில் ஜனநாயகம் காற்றில் பறந்துவிட்டது – தயாநிதி மாறன்!

சென்னை, ஜூன் 27 - ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்...

அரசியல் காரணங்களுக்காகவே எங்கள் சொத்துக்கள் முடக்கம் – தயாநிதி மாறன் விளக்கம்!

சென்னை, ஏப்ரல் 3 - அரசியல் காரணங்களுக்காக எங்கள்  சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்து உள்ளார். தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்...

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை!

புதுடெல்லி, ஏப்ரம் 2 - ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் அதிரடியாக...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு!

புதுடெல்லி, மார்ச் 17 - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்!

புதுடெல்லி, மார்ச் 3 -  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் சி.பி.ஐ சிறப்பு...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு!

புதுடெல்லி, பிப்ரவரி 2 - ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், டெல்லி...

ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம்: நேரில் ஆஜராக மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி, பிப்ரவரி 6 - ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், 'சன்' தொலைக்காட்சி நிறுவனருமான கலாநிதி மாறன் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என...

தயாநிதி மாறனுக்கு எதிராக ஒருவரை மிரட்டி சாட்சியம் பெறக்கூடாது – வைகோ கண்டனம்

சென்னை, ஜனவரி 23 - சன் தொலைக்காட்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது என வைகோ தெரிவித்தார். யாரையும் துன்புறுத்தவதோ, சித்தரவாதை செய்யவோ சட்டத்தில் இடமில்லை. துன்புறுத்துவது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது,...

என் மீதான புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது – தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!

சென்னை, ஜனவரி 22 - தனது தனிச் செயலாளராக இருந்தவரும், சன் தொலைக்காட்சி ஊழியர்களும் கைது செய்யப்பட்டிருப்பதும், என் மீதான புகாரும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன்...