Home Tags துன் டாயிம் சைனுடின்

Tag: துன் டாயிம் சைனுடின்

டாயிம் சைனுடின் : நிதியமைச்சராக அதிகாரத்தின் உச்சியில்…! இப்போது நீதிமன்றத்தில்…!

கோலாலம்பூர்:  முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் தனது 86-வது வயதில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திங்கட்கிழமை ஜனவரி 30-ஆம் நாள் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் வந்தடைந்த காட்சியைக் கண்டவர்களுக்கு அவர் மீது பரிதாபம்...

டாயிம் சைனுடினும் விரைவில் குற்றம் சாட்டப்படுவார்!

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினை கடந்த வாரமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தார் என்றும் அதற்காக அனுமதியை சட்டத்துறை அலுலவகம் (அட்டர்னி ஜெனரல்) வழங்கியிருந்தது என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை...

டாயிம் மனைவி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவி நைமா அப்துல் காலிட் தனது சொத்துகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முறையாக அறிவிக்காத காரணத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) கோலாலம்பூர்...

டாயிம் சைனுடின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவி நைமா காலிட் நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) குற்றம் சாட்டப்படவுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டங்களின்...

டாயிம் சைனுடின் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு எதிராக சீராய்வு மனு

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் தன் மீதான ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தன் குடும்பத்தின் சார்பாகத் தாக்கல் செய்துள்ளார். அரசியலுக்கு...

டாயிம் மனைவி – இரு புதல்வர்கள் – ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கினர்

புத்ரா ஜெயா : துன் டாயிம் சைனுடினுக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையம் விரிவடைந்ததைத் தொடர்ந்து டாயிம் துணைவியாரும் அவரின் இரு புதல்வர்களும் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...

டாயிம் மீதான ஊழல் ஆணைய விசாரணை – மேலும் நால்வர் அழைக்கப்பட்டனர் – வழக்கறிஞர்களுக்கு...

புத்ரா ஜெயா : துன் டாயிம் சைனுடினுக்கு எதிரான விசாரணை தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேலும் நான்கு நபர்களை புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வியாழக்கிழமை (ஜன. 4)...

டாயிம் சைனுடினின் குடும்ப சொத்து இல்ஹாம் அடுக்குமாடிக் கட்டடத்தை ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான 60 மாடிகள் கொண்ட இல்ஹாம் டவர் என்னும் அடுக்குமாடிக் கட்டடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றியுள்ளது. ஊழல் தடுப்பு...

“மதம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் நாடு!”- டாயிம்

கோலாலம்பூர்: நாட்டு மக்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்கும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்நாட்டின் நலனை மக்கள் முதலாக கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் டாயிம் சைனுடின் தெரிவித்தார். “நாட்டின்...

இனவாத அரசியலில் மலாய்க்காரர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்!

ஸ்கூடாய்: கடந்த 14-வது பொதுத் தேர்தலிலிருந்து, இந்நாட்டில் அரசியல் ரீதியலான பல்வேறு விவகாரங்கள் இன மற்றும் மத சம்பந்தமான பிரச்சினைகளையும், மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டையும் மையப்படுத்தியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் டாயிம்...