Home Tags தூத்துக்குடி

Tag: தூத்துக்குடி

நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வெள்ள நிலைமை குறித்து நேரடி ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) நேரடியாக ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஸ்டாலின் தங்கையும், திமுகவின்...

“தூத்துக்குடியில் புதிய ஏவுதளம் அமைக்கப்படும்!”- இஸ்ரோ

தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நில கையகப்படுத்தும் பணி நடந்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (2) – தூத்துக்குடியை தூக்கப் போவது ‘கனியா’ –...

(இந்தியப் பொதுத் தேர்தலில் பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) முத்தெடுப்பதற்கும், தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகராகவும்...

தூத்துக்குடி: பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரஜினி

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை தொடர்பில் நடைபெற்ற போராட்டங்களில் துப்பாக்கிச் சூட்டினால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் தூத்துக்குடிக்கு வருகை தந்து ரஜினிகாந்த் இன்று புதன்கிழமை (மே...

பல உயிர்களைப் பலிவாங்கிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது

தூத்துக்குடி - மக்களின் நீண்ட காலப் போராட்டம், 13 உயிர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பறிகொடுத்த பரிதாபம், இவற்றுக்கிடையில் தமிழக அரசுக்குத் தலைவலியாகத் திகழ்ந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆணை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு!

தூத்துக்குடி - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தை எட்டியிருக்கிறது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பலியாகியிருப்பதையடுத்து, தூத்துக்குடி மக்களின் போராட்டம் மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின் பேரில்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு!

தூத்துக்குடி - தமிழகத்தின் தென்பகுதி நகரான தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொது மக்களை நோக்கி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.   மேலும், 60-க்கும் மேற்பட்டோர்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

தூத்துக்குடி - தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் போது கலவரம் வெடித்தது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...