Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

தே.முன்னணி பினாங்கைக் கைப்பற்றினால் கடலடிப் பாதை இரத்து செய்யப்படும்

செபராங் ஜெயா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றினால், ஜசெக அரசாங்கம் அறிவித்துள்ள 6.34 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் இரத்து செய்யப்படும் என...

தேர்தல்-14: தே.முன்னணி ஏப்ரல் 15; பக்காத்தான் ஏப்ரல் 25 – வேட்பாளர்கள் அறிவிப்பு

கோலாலம்பூர் - பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார், யாருக்கு வாய்ப்பு, யார் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுபடப் போகிறார் என்பது போன்ற ஆரூடங்கள் தினமும் பத்திரிக்கைகளில்...

சீனாவில் அச்சடிக்கப்பட்ட தேசிய முன்னணி பதாகைகள்!

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய முன்னணிக்கு எதிராக முழங்கப்படும் முக்கியமானக் குறைகூறல்களில் ஒன்று சீனாவுக்கு வாரி வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பெறுமானமுள்ள குத்தகைகள் நியாயமா என்பதுதான். அந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை இரவு தேசிய முன்னணியின் 14-வது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்படவிருக்கும் பிரிம் உதவித் தொகை...

40 ஆயிரம் பேர் முன்னிலையில் தே.மு. தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணியின் 14-வது பொதுத்...

பெர்சாத்து இரத்து: கொதிக்கும் நடுநிலை வாக்காளர்களால் தே.மு. வாக்குகளை இழக்கும்

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை காலை முதல் துன் மகாதீரின் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் பதிவு தற்காலிகமாக இரத்து செய்யப்படுகிறது என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த போது, அரசியல் ஆர்வலர்களால்...

வார இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஹ்மான் டாலான் தகவல்!

கோலாலம்பூர் - இவ்வார இறுதியில் மலேசிய நாடாளுமன்ற கலைக்கப்படலாம் என பிரதமர் துறை அமைச்சரும், தேசிய முன்னணியின் வியூக, தகவல் தொடர்பு இயக்குநருமான ரஹ்மான் டாலான் தெரிவித்திருக்கிறார். "நமது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், அந்த...

ஏப்ரல் 2-ல் தேமு வேட்பாளர்களை அறிவிக்கிறதா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்களை வரும் ஏப்ரல் 2-ம் தேதி, தேசிய முன்னணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 13 கூட்டணிக் கட்சிகளும், புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெறவிருக்கும்...

ஜிஎஸ்டி இரத்து: ஏப்ரல் 7-இல் தே.முன்னணியின் தேர்தல் அறிக்கை பதில் தருமா?

புத்ரா ஜெயா – பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி இரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் 8-ஆம் தேதி, தனது தேர்தல் அறிக்கையை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அறிவித்ததில் இருந்து தேசிய முன்னணி...

2 தொகுதிகளில் போட்டியிடப் போகும் தேசிய முன்னணி பிரபலங்கள்!

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடுமையான போட்டிகளை எதிர்நோக்கப் போகும் சில தொகுதிகளில் பிரபலமான வேட்பாளர்களை – குறிப்பாக மந்திரி பெசார் தகுதிக்குரிய வேட்பாளர்களை – சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு...