Home Tags தேசிய வங்கி (பேங்க் நெகாரா)

Tag: தேசிய வங்கி (பேங்க் நெகாரா)

சட்டவிரோத பணம், சொத்துகள் பறிமுதல், வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சட்டவிரோத பண சேவை தொடர்பான சோதனையில் 4 மில்லியன் ரிங்கிட் பணம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 35 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் உழைப்பிற்கேற்ற கூலி இல்லை!- தேசிய வங்கி

கோலாலம்பூர்: இந்நாட்டில் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் அளவிற்கு, அவர்களது வருமானம் இல்லை என தேசிய வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனவும், தொழிலாளர்...

நஜிப் – செத்தி அக்தார் : யார் சொல்வது உண்மை?

கோலாலம்பூர் – 2013 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனது சொந்த வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்த தகவல்கள் முன்னாள் பேங்க் நெகாரா வங்கியின் ஆளுநர் செத்தி அக்தார்...

நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் பேங்க் நெகாரா ஆளுநராக நியமனம்

கோலாலம்பூர் - கடந்த 15 நவம்பர் 2016-ஆம் தேதியோடு மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் துணை ஆளுநர் என்ற பதவியிலிருந்து விலக்கப்பட்டவர் டத்தோ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ். அதற்குக் காரணம்...

பேங்க் நெகாராவின் புதிய ஆளுநர் தேர்வு செய்யப்பட்டார்!

கோலாலம்பூர் - பேங்க் நெகாராவிற்குப் புதிய ஆளுநரை, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தேர்வு செய்திருக்கிறது. எனினும், பேரரசரிடம் அவரது பெயரை முன்மொழிந்து இன்னும் அனுமதி பெறவில்லை என்பதால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. "பேங்க்...

பேங்க் நெகாரா: ஆளுநர் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது

கோலாலம்பூர் – நடப்பு பேங்க் நெகாரா ஆளுநர் முகமட் இப்ராகிம் எதிர்பார்த்தபடி இன்று புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகினார். அவர் தனது பதவி விலகலுக்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை என்றும், அமைச்சரவை அவரது பதவி விலகலை...

பேங்க் நெகாரா: புதிய ஆளுநர் நோர் ஷம்சியா – ஆரூடங்கள்

கோலாலம்பூர் – நடப்பு பேங்க் நெகாரா ஆளுநர் முகமட் இப்ராகிம் இன்று புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அவருக்குப் பதிலாக முன்னாள் பேங்க் நெகாரா துணை ஆளுநர் நோர்...

பேங்க் நெகாரா ஆளுநர் பதவி விலகலா?

கோலாலம்பூர் – பேங்க் நெகாரா எனப்படும் மலேசிய மத்திய வங்கியின் ஆளுநர் (கவர்னர்) முகமட் இப்ராகிம் பதவி விலக முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது குறித்து பேங்க் நெகாரா அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. டான்ஸ்ரீ டாக்டர்...

பற்று அட்டைக்கு துணைக் கட்டணம் வசூலிப்பு: ஏர் ஆசியா மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் போது அதற்கு துணைக் கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்கள் கட்டத் தேவையில்லை என்றும், அவ்வாறு விற்பனையாளர்கள் கட்டணம் விதித்தால் சம்பந்தப்பட்ட...

பற்று அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கு துணைக் கட்டணங்கள் இல்லை!

கோலாலம்பூர் - வாடிக்கையாளர்கள் பற்று அட்டைகள் மற்றும் கடன் அட்டைகள் மூலம், வாங்கும் பொருளுக்கு பணம் செலுத்தும் போது, விற்பனையாளர்கள் அதற்கு துணைக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என பேங்க் நெகாரா கூறியிருக்கிறது. அனைத்துலக...