Home Tags தேசிய வங்கி (பேங்க் நெகாரா)

Tag: தேசிய வங்கி (பேங்க் நெகாரா)

பேங்க் நெகாரா நஷ்டத்திலிருந்து மீண்டுவிட்டது: மகாதீர்

கோலாலம்பூர் - அந்நியச் செல்வாணியால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து பேங்க் நெகாரா மீண்டுவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் அரச விசாரணை ஆணையத்தின் விசாரணைகள், பேங்க் நெகாராவில்...

மகாதீரிடம் ஆர்சிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்!

கோலாலம்பூர் – பேங்க் நெகாராவின் அந்நியச் செலவாணி நஷ்டம் குறித்து விசாரணை செய்வதற்காக அரச விசாரணை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 4 காவல்துறை அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...

ஜுலை 1 முதல் பற்று அட்டைகள், கடன் அட்டைகளுக்கு கையெழுத்து இல்லை!

கோலாலம்பூர் - பற்று அட்டைகள், கடன் அட்டைகள் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துவதில் இது வரை பின்பற்றப்பட்டு வந்த கையெழுத்து முறை நேற்று ஜூன் 30-ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. இன்று ஜூலை 1-ம்...

எம்பிஐ ‘உயர் அதிகாரி’ கைது: 27 மில்லியன் ரிங்கிட் முடக்கம்!

ஜார்ஜ் டவுன் - எம்பிஐ குரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், வங்கிக் கணக்கில் இருந்து 27 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, எம்பிஐ குழுத்தின் உயர் அதிகாரி, கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த அதிரடிச்...

ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்க கட்டணம் இல்லை: பேங்க் நெகாரா

கோலாலம்பூர் - ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுவதை பேங்க் நெகாரா மறுத்துள்ளது. ஏடிஎம் அட்டைகளைப் புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை என்றும், இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் பேங்க் நெகாரா தெரிவித்துள்ளது. "மலேசியாவிலுள்ள ஏடிஎம்...

பற்று அட்டைகளை விரைவில் மாற்றிக் கொள்ளுங்கள் – பேங்க் நெகாரா அறிவிப்பு!

கோலாலம்பூர் - கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகளில் நடைமுறையில் இருந்து வரும் கையெழுத்து முறையை மாற்றி, தனிப்பட்ட அடையாள எண் (personal identification number) கொண்டு வரும் திட்டத்தின் படி, வங்கிகளில்,...

வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, ரிங்கிட் மதிப்பு உயர்ந்தது!

கோலாலம்பூர் - பேங்க் நெகாரா எனப்படும் மலேசிய மத்திய வங்கி, தனது வட்டி விகிதங்களை 0.25 புள்ளிகள் குறைத்து 3.00 சதவீதமாக அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசிய ரிங்கிட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு...

மலேசியாவில் கடன் அட்டைகளில் கையெழுத்துக்குப் பதிலாக ‘PIN’ முறை அறிமுகம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் கடன் மற்றும் பற்று அட்டைகளைப் பயன்படுத்தும் உரிமையாளர் கையெழுத்திடும் இடும் வழக்கத்தை மாற்றி இனி தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN - Personal identification number) அறிமுகம் செய்கிறது...

கட்டாய சூழலின் காரணமாகவே இர்வானுக்குப் பதிலாக இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார் – வால் ஸ்ட்ரீட் கருத்து!

கோலாலம்பூர் - பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக நேற்று முகமட் இப்ராகிம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உதவியாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அகமட் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,...

பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக முகமட் இப்ராகிம் நியமனம்!

கோலாலம்பூர் - பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக தற்போதைய துணை ஆளுநர் டத்தோ முகமட் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 1-ம் தேதி முதல் அவர் பதவிக்காலம் தொடங்குவதாக பிரதமர் அலுவலகம் இன்று புதன்கிழமை...