Tag: தொழிலாளர் தினம்
தொழிலாளர் நலனுக்காக இன்னுயிர் தந்த இரண்டு தொழிற்சங்கவாதிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி
ரவாங்: மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டிருக்கும் தருணத்தில், கடந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலனுக்காகப் போராடித் தங்களின் இன்னுயிரைத் தந்த இரண்டு தொழிற்சங்கவாதிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை...
சரவணன் தொழிலாளர் தின வாழ்த்து : “வியர்வை சிந்தினால் மட்டுமே உயர்வு”
மஇகா தேசியத் துணைத் தலைவர்,
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே!
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே!
உலகில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய...
“நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கிப் புறப்படுவோம்” – சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி
இன்று தொடங்கி குறைந்த பட்ச சம்பளம் 1500 ரிங்கிட் எனும் மகிழ்ச்சியோடு, மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள்...
“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : மலேசியாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு...
“பணியிடங்களில் புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம்” – சரவணன் தொழிலாளர் தின செய்தி
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணனின் தொழிலாளர் தினச் செய்தி
முதற்கண் தங்களது கடின உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தொழிலாளர் தின...
“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எனது...
“மன உறுதியுடன் மீண்டு வருவோம்” – சரவணன் தொழிலாளர் தின செய்தி
புத்ராஜெயா - கொவிட்- 19 கொடிய தொற்று வைரஸ் பேயாட்டத்திற்குப் பின்னர் ஏற்படவுள்ள பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்கு மலேசியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன்...
தொழிலாளர்கள் அடுத்த கட்ட சவாலுக்கு தயாராக வேண்டும் – விக்னேஸ்வரன் தொழிலாளர் தின செய்தி
கோலாலம்பூர் - கொரோனா தொற்றுக் கிருமி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள விளைவினால் தொழிலாளர்கள் அடுத்த கட்ட சவாலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது...
“ஆண்-பெண் குடும்ப உறவுகளுக்கும், உழைப்புக்கும் முக்கியத்துவம் தருவோம்” – வேதமூர்த்தியின் தொழிலாளர் தின செய்தி
புத்ராஜெயா: மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் தெரிவித்துக் கொண்ட பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி "கடந்த நூற்றாண்டின் மையப் பகுதிவரை உழைப்பாளர்...
“வேலையிடப் பாதுகாப்பு பயிற்சி பெறுங்கள்” – குணசேகரனின் தொழிலாளர் தின செய்தி
கோலாலம்பூர் - "உழைப்பாளர் வர்க்கம் நாட்டின் உற்பத்திப் பெருக்கத்திற்கான வளப்பம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், உழைப்பாளர்கள், நேர்மையும் ஊழல் அற்ற தன்மையும் கொண்ட ஊழியராக அமைவார்களேயானால் நம் மலேசிய...