Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“பலத்தை நிரூபிக்க நஜிப்பின் அதிரடியான அமைச்சரவை மாற்றங்கள்” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், மே 15 - (அம்னோவில் எழுந்துள்ள உட்கட்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து நஜிப் அதிரடியான அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்துவாரா என்ற கண்ணோட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி...

அமைதி காத்த நஸ்ரி மகாதீருக்கு எதிராக சவால்!

கோலாலம்பூர், மே 14 - மகாதீருக்கும், நஜிப்புக்கும் இடையிலான சர்ச்சையில் இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து வந்தவர் அமைச்சர் நஸ்ரி. இதன் காரணமாக இவர், எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் நஜிப்பால் கழட்டி விடப்படுவார்...

நஜிப் பதவி விலகக் கூடாது – ஹாடி அவாங் கருத்து

கோலதிரங்கானு, மே 13 - நியாயமான நடைமுறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் பிரதமர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜிப் விலகக் கூடாது என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார். தாம் எதிர்கொள்ளும் அழுத்தங்களை...

“நான் பதவி விலக மாட்டேன்” – நஜிப் திட்டவட்டம்

தவாவ், மே 11 - பிரதமர் பதவியிலிருந்தோ அம்னோ தலைவர் பதவியிலிருந்தோ தாம் விலகப் போவதில்லை என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மக்களும் அம்னோ உறுப்பினர்களும் தமது தலைமைத்துவத்தை ஆதரிப்பதால், பதவி விலகுமாறு எழுந்திருக்கும்...

மகாதீரின் கடினமான சூழ்நிலையில் நாங்கள் உதவினோம் – நஜிப் பதிலடி

தவாவ், மே 11 - தன்னைப் பற்றி முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கூறும் கடும் விமர்சனங்களை இத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருந்த நடப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக், நேற்று முதல்...

சிங்கப்பூர் – மலேசியா விரைவு ரயில் திட்டத்தின் காலக்கெடு மறுஆய்வு!

சிங்கப்பூர், மே 6 - மலேசியா, சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு (இலக்கு தேதி) மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். முன்னதாக இத்திட்டம் எதிர்வரும்...

அரசாங்கத்தின் உருமாற்றுத்திட்டம் நல்ல பலன் – நஜிப் பெருமிதம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 30 - ஒரு புறத்தில் தன்னை நோக்கிப் பாயத் தொடங்கியிருக்கும் அரசியல் எதிர்ப்புக் கணைகளை சமாளிக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (28 ஏப்ரல்) இரவு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு...

ஆசியான் சமூகத்தை உருவாக்குவதே நமக்கு கிடைக்கும் வெற்றி – மாநாட்டில் நஜிப் உரை

கோலாலம்பூர், ஏப்ரல் 28 -  கோலாலம்பூரிலும், லங்காவி தீவிலும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள 26-வது ஆசியான் உச்சநிலை நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது.ஆசியானின் பத்து நாட்டுத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவை...

சேம நிதிப்பணம் மீட்பு வயது வரம்பு சர்ச்சை நஜிப் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது!

கோலாலம்பூர், ஏப்ரல் 26 - கடந்த சில நாட்களாக பொதுமக்களிடையே பலத்த சர்ச்சையையும், விவாதங்களையும் எழுப்பியிருந்த சேமநிதி பணத்தை மீட்பதற்கான வயது வரம்பு விவகாரம் ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சேமநிதிப் பணத்தை...

1 எம்டிபி, நஜிப் மீது அம்னோ தொகுதி முன்னாள் உதவித் தலைவர் காவல்துறையில் புகார்

கோலாலம்பூர், ஏப்ரல் 26 - 1 எம்டிபியின் ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் மேலும் இருவர் மீது பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர்...