Tag: நரேந்திர மோடி
கொவிட்-19 பரிசோதனைக் கூடங்களுக்கு மோடி நேரடி வருகை
புதுடில்லி : கொவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துக்கான ஆய்வு மையங்கள் அமைந்துள்ள 3 வெவ்வேறு நகர்களுக்கு இந்தியப் பிரதமர் இன்று ஒரே நாளில் விமானம் மூலம் நேரடி...
தீபாவளியை இராணுவத்தினருடன் கொண்டாடிய நரேந்திர மோடி
புதுடில்லி : ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளை இராணுவத்தினருடன் ஏதாவது ஓர் இராணுவ முகாமில் கொண்டாடுவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம். அந்த வகையில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 14) தீபாவளித் திருநாளுக்கு...
பீகார்: நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை!
பீகார்: பீகார் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக, நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பாஜக 71 , நிதிஷ்குமாரின் கட்சி 49 என முடிவுகள் வெளிவந்துள்ளன.
இது...
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தம்!
புது டில்லி: இந்தியா- சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும் என்று கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே மே மாதம் முதல்...
மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர வேண்டும்
புது டில்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொவிட்19 இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை நாட்டு மக்களிடையே பேசிய...
உலகின் உயரமான “அடல் சுரங்கப் பாதை” – நரேந்திர மோடி திறந்து வைத்தார்
புதுடில்லி : 10 ஆயிரம் அடிக்கும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிக நீண்ட சாலை வழி சுரங்கப் பாதையை நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 3) இமாச்சல பிரதேச மாநிலத்தில் இந்தியப் பிரதமர்...
எஸ்பிபி மறைவுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் இரங்கல்
புது டில்லி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட, இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், பல அரசியல்வாதிகள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக கொவிட்19 தொற்றுடன் போராடி வந்த...
கொவிட்19: இந்தியா 3 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது- மோடி
புது டில்லி: கொவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் வெவ்வேறு சோதனை நிலைகளில் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
ஒவ்வொரு இந்தியருக்கும் கொவிட்-19 தொற்றுக்கு...
அயோத்தியா இராமர் ஆலயம் நிர்மாணிப்பு பணிகள் தொடங்கின
புதுடில்லி - இந்தியாவின் அயோத்தியா நகரில் கட்டப்பட்டு வரும் இராமர் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் தொடங்கின.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆலயம் பிரமாண்டமான அளவில் கட்டி...
அயோத்தி இராமர் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்
இராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து இராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டினார்.