Home Tags பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Tag: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : பாட்டாளிக்காக தாளும் கோலும் ஏந்தியவர்

(திரைப்படப் பாடல் துறையில் தனக்கென ஒரு வரலாறு படைத்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் 62-வது நினைவு நாளான இன்று (அக்டோபர் 8) அவர் குறித்த தகவல்களை செல்லியல் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர்...

“சமூக விடியலுக்காக பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்”

(1950-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் புயலென நுழைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் படும் பாடுகளை வைத்து பாட்டுக் கோட்டை கட்டினார். அதன் காரணமாக "மக்கள் கவிஞர்" என்றும்...

பட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி

(இன்று அக்டோபர் 8, மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள். 1958-ஆம் ஆண்டில் இதே தேதியில் நம்மை விட்டுப் பிரிந்தார் பட்டுக்கோட்டையார். 62 ஆண்டுகளைக் கடந்து அன்னாரின் பாட்டுகளும் கவிதைகளும்...

“தமிழ்ச் சமூகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும்” – வைரமுத்து

சென்னை - (1930ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பிறந்தவர் மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு கவிப் பேரரசு வைரமுத்துவின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த கட்டுரையைப் பதிவேற்றம்...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப் படத்தில் பங்களிப்பு குறித்து பர்வீன் சுல்தானா பெருமிதம்!

கோலாலம்பூர், நவம்பர் 10 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரிக்க பு.சாரோன் என்ற பேராசிரியர் எடுத்த முயற்சிகளுக்கு துணை நின்றவர் பர்வீன் சுல்தானா. அழகு மிளிரும் அற்புத நடையிலான மேடைத் தமிழுக்குச்...

பட்டுக்கோட்டையாரை ஆவணப்படுத்திய பு.சாரோனுடன் காணொளி நேர்காணல்!

கோலாலம்பூர், நவம்பர் 4 – தமிழ்த் திரையுலகளில் 1950ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் மிக இளம் வயதில் நுழைந்து திரைப்படப் பாடல்களைப் புனைவதில் புரட்சி செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நாளடைவில் பட்டுக்கோட்டையார் என்றால் அது...

மலேசியாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப் படம் வெளியீடு

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 5 - குறுகிய காலமே திரைப்பாடல் கவிஞராக தமிழ்த் திரையுலகில் இயங்கினாலும், தான் கட்டிய பாட்டுக் கோட்டையால் இன்றுவரை தமிழர்களின் மனக் கோட்டைகளில் வலம் வந்து கொண்டிருப்பவர் மக்கள் கவிஞர்...