Home Tags பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016

Tag: பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016

சிங்கையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு – அமைச்சர் சண்முகம் தொடக்கி வைத்தார் (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய 12-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டை சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,...

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் தீர்மானங்கள்! “இந்து மதக் கல்வி வேண்டும்”

சுங்கைப்பட்டாணி – கடந்த நான்கு நாட்களாக சிறப்பாக நடைபெற்று, இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு கண்ட பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டின் இறுதியில் 10 தீர்மானங்கள் பேராளர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:- தீர்மானம் # 1 – தமிழ்...

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது! (படச் செய்திகள்)

சுங்கைப்பட்டாணி - கடந்த நான்கு நாட்களாக இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வந்த பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு இன்று பிற்பகலோடு இனிதே நிறைவு பெற்றது. மலேசியாவில் தமிழ்க்...

“தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒரே நாடு மலேசியா” – பன்னாட்டு...

சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டை இன்று சனிக்கிழமை பிற்பகல் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலிட் (படம்) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு...

“தமிழ்ப் பள்ளிகளுக்கு இதுவே பொற்காலம்” – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா பெருமிதம்!

சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக வளாகத்தில் மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் கலந்து கொள்ளவும், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடவும் மஇகா தேசியத்...

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு – 3ஆம் நாள் நிகழ்ச்சிகள்

சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு, நடைபெற்றுக் கொண்டிருக்கும், பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு, இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது. மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகின்றது....

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு- 2ஆம் நாள் நிகழ்வுகளின் படச் செய்திகள்!

சுங்கைப்பட்டாணி - இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டின் முதல் அங்கமாக காலை 8.00 மணியளவில், 21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி என்ற தலைப்பிலான உரைகள் இடம்...

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு – 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரல்

சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி நிறைவு விழாவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடரும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:    

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 – படக் காட்சிகள்

சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் தமிழ்க் கல்வியின் 200-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு தொடங்கியுள்ளது. அந்த மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:- மாநாட்டில் கலந்து...

200 ஆண்டு தமிழ்க் கல்வி – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 தொடங்குகிறது!

சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பல்வேறு வகையிலான கொண்டாட்டங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று இரவு பன்னாட்டு தமிழாசிரியர்...