Home Tags பன்வாரிலால் புரோஹித்

Tag: பன்வாரிலால் புரோஹித்

தமிழ் நாடு முன்னாள் ஆளுநரை வாழ்த்துகளோடு வழியனுப்பிய ஸ்டாலின்

சென்னை : தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரையில் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கிறார். அவருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

ஆர்.என்.ரவி : தமிழ் நாடு புதிய ஆளுநராக நியமனம்

சென்னை : தமிழகத்தின் புதிய ஆளுநரான 69 வயதான ஆர்.என்.ரவியை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (செப்டம்பர் 9) முதல் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவி,...

7 பேர் விடுதலை : ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை : ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களின் விடுதலை குறித்து விவாதிக்க இன்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆளுநர்...

மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமை...

ஆளுநர் பன்வாரிலால் பதவி விலக வேண்டும் – வைகோ வலியுறுத்து!

சென்னை - அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில், தமிழக ஆளுநர் மீது சந்தேகம் எழுந்திருப்பதால், அவர் பதவி விலக வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியிருக்கிறார். மேலும்,...

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்புக் கேட்டார் தமிழக ஆளுநர்!

சென்னை - நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், லக்ஷ்மி சுப்ரமணியம் என்ற பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்புக் கேட்டார். இது குறித்து ஆளுநர் வெளியிட்டிருக்கும்...

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்!

சென்னை - அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, அதே கல்லூரில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் குரல் பதிவு தமிழக மக்களிடையே மிகப் பெரிய...

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம்!

சென்னை - சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம், கடந்த 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதி நிறைவடைந்தது. எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல்...

குளிப்பதை எட்டிப் பார்த்ததாக தமிழக ஆளுநர் மீது பெண் புகார்!

சென்னை - தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் புதிதாகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், கோவை வண்டிப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக சுகாதார முறைகளை தானே நேரடியாக ஆய்வு செய்து வந்தார் பன்வாரிலால். அப்போது,...

பார்வையாளர்களுக்குத் தமிழக ஆளுநர் விதித்த புதியக் கட்டுப்பாடு!

புதுடெல்லி - தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அது வாங்கி வர வேண்டும், இது வாங்கி வர வேண்டும் என பலக் கட்டுப்பாடுகள் விதிக்கும் தலைவர்களுக்கு மத்தியில், தமிழகத்திற்குப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் ஆளுநர் பன்வாரிலால்...