Home Tags பர்வேஷ் முஷாரப்

Tag: பர்வேஷ் முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு, தேசத்துரோக வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது!

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு, தேசத்துரோக வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான்: உடல் நலக் குறைவால் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி!

துபாய்: பாகிஸ்தானிய முன்னாள் இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் பர்வேஷ் முஷாரப், உடல் நலக் குறைவால், துபாயில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்ததால் அங்கிருந்து சிகிச்சை எடுத்து வந்தது...

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாராப் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் பயணம்!

கராச்சி – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாராப் கடந்த சில வாரங்களாக தனக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக இரகசியமாக துபாய் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு என்ன விதமான உடல்...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரஃப் மீண்டும் தீவிர அரசியல்: புதுக்கட்சி தொடக்கம்!

லாகூர் - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைத் தவிர, பிற கட்சிகளை ஒன்றிணைத்துப் புதிய கட்சி துவங்கப்...

நவாஸ் ஷெரிப் ஆட்சியை கலைக்க வேண்டும் – பர்வேஸ் முஷரப்!

இஸ்லாமாபாத், பிப்ரவரி 28 -  நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானை வழிநடத்த முடியாமல் திணறுகிறார். அதனால் அவரின் ஆட்சியை உச்ச நீதிமன்றம் கலைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி...

பெஷாவர் தாக்குதலில் இந்தியாவிற்கும் தொடர்புள்ளது – பர்வேஸ் முஷாரப்!

இஸ்லாமாபாத், டிசம்பர் 18 - பெஷாவரில் தலிபான்கள் நடத்திய வெறியாட்டத்தில், இந்தியாவிற்கும் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். பெஷாவர் நகரில், நேற்று முன்தினம் தெஹ்ரிக் இ தாலிபான்  அமைப்பினர், இராணுவப் பள்ளி ஒன்றில் புகுந்து...

இந்தியாவுடனான போருக்கு பாகிஸ்தான் தயார் – பர்வேஸ் முஷாரப்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 18 - இந்தியாவுடனான போருக்கு பாகிஸ்தான் இராணுவம் தயார் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பான பிரச்சனை பல வருடங்களாக இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி...

தேச துரோக வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் செல்லும் வழியில் முஷாரபுக்கு மாரடைப்பு

இஸ்லாமாபாத், ஜன 3 - தேச துரோக குற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.பாகிஸ்தானில் கடந்த 1999ல் நவாஸ்...