Home Tags பவுல் சூ யோங் கியோங்

Tag: பவுல் சூ யோங் கியோங்

ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைந்தனர்

ஈப்போ: பேராக்கின் இரண்டு ஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் சேர்ந்துள்ளனர். தேசிய கூட்டணி மாநில அரசாங்கத்தை ஆதரித்ததற்காக ஜசெகவில் இருந்து வெளியேற்றப்பட்ட துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் மற்றும் புந்தோங் சட்டமன்ற...

முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்காரம் வழக்கு மார்ச் 30 தொடங்கும்

ஈப்போ: பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேராக் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சூ கியோங்கின் வழக்கு விசாரணைக்கு, ஈப்போ உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு மார்ச்...

இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் அரசியல் தலையீடல் இருப்பதாக குடும்பத்தினர் கருத்து!

இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் அரசியல் தலையீடல், இருப்பதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆட்சிக்குழு பொறுப்பிலிருந்து விடுப்பில் செல்வதாக யோங் அறிவித்தார்!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பவுல் யோங் பதவியில் இருந்து விடுப்பில் செல்வதாக அறிவித்தார்.

“மக்கள் என்னை நியமித்துள்ளனர், நான் தொடர்ந்து பணியில் இருப்பேன்!”- யோங்

மக்கள் தம்மை நியமித்துள்ளதாகவும் தாம் தொடர்ந்து தமது பணிகளைத், தொடரப் போவதாகவும் சூ யோங் கியோங் தெரிவித்தார்.

இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் யோங் குற்றம் சாட்டப்பட்டார்!

இந்தோனிசியப் பணிப்பெண்ணை பாலியல் பலத்காரம் செய்ததாக, பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

பாலியல் புகார் கூற இந்தோனிசியப் பெண்ணுக்கு 100,000 ரிங்கிட் தரப்பட்டதா?

பாலியல் வல்லுறவு கொண்டதாகப் புகார் சுமத்தப்பட்டிருக்கும் பவுல் யோங் சூ கியோங் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு 100,000 ரிங்கிட் பணம் தரப்பட்டதாக பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் ஙே கூ ஹாம் புகார் செய்திருக்கிறார்.

இந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும், பவுல் யோங் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று கூறப்படுகிறது.

48 மணி நேரத்திற்குள் யோங் சம்பந்தப்பட்ட விசாரணையை காவல் துறை முடிக்கும்!

நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் ஆட்சிக்குழு உறுப்பினர் மீதான விசாரணையை முடித்து, ஆதாரங்களை மாநில அரசு வழக்கறிஞரிடம் காவல் துறை ஒப்படைக்கும்.

பவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

ஈப்போ: இந்தோனிசிய பணிப்பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினரான பவுல் யோங் சூ கியோங் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினார். கடந்த செவ்வாய்க்கிழமை...