Home Tags பிகேஆர் கட்சித் தேர்தல்கள்

Tag: பிகேஆர் கட்சித் தேர்தல்கள்

பிகேஆர் தேர்தல்: துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் அஸ்மின் அலி முன்னிலை!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 - பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு துணைத்தலைவரான அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமிக்கு எதிராக 3,458 வாக்குகள் பெரும்பான்மையில்...

கோலசிலாங்கூர் பிகேஆர் தொகுதித் தேர்தலில் வாக்கு மறுஎண்ணிக்கைக்கு கோரிக்கை

கோலசிலாங்கூர், ஜூன் 27 - நடந்து முடிந்த கோலசிலாங்கூர் பிகேஆர் கட்சி தொகுதித் தேர்தலில் நடப்பு சிலாங்கூர் மந்திரி புசாரான டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் எஸ்.மாணிக்கவாசகத்திடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில்...

கோல சிலாங்கூர் பிகேஆர் தேர்தல்: மாணிக்கவாசகம் காலிட்டை தோற்கடித்தார்!

சிலாங்கூர், ஜூன் 26 - கோல சிலாங்கூர் பிகேஆர் தொகுதி தலைவர் பதவிக்கான தேர்தலில், சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிமை, முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மாணிக்கவாசகம் தோற்கடித்துள்ளார். பிகேஆர்...

கோத்தாராஜா தொகுதி பிகேஆர் மறுதேர்தலில் அடிதடி!

கிள்ளான், ஜூன் 23 – கோத்தாராஜா பிகேஆர் தேர்தலின் போது ஏற்பட்ட அடிதடியில், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கீழே தள்ளிவிடப்பட்டார். அவரை தாங்கிப் பிடிக்கச் சென்ற அவரது ஆதரவாளருக்கு மண்டை...

“பிகேஆரை அழித்துவிடாதீர்கள்” – அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 24 - கட்சியை மிரட்டலுக்குள்ளாக்கும் நிலையில் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அஸ்மின்...

பிகேஆர் தேர்தல் குளறுபடிகளுக்கு வெளியாட்கள் தான் காரணம் – அன்வார்

கோலாலம்பூர், மே 17 – கடந்த வாரம் நடைபெற்ற பிகேஆர் உட்கட்சித் தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததற்கு புதிய உறுப்பினர்களும் வெளியாட்களுமே காரணம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.வாக்களிப்பு மையங்களில் உள் புகுந்து வாக்குப்...

பிகேஆர் தேர்தல் குழப்பங்கள்: விரைவில் அன்வார் விளக்கமளிப்பார் – காலிட்

ஷா ஆலம், மே 16 - பிகேஆரில் நடைபெற்று வரும் தேர்தல் குழப்பங்கள் அனைத்திற்கும் விரைவில் அன்வார் இப்ராகிம் பதிலளிப்பார் என சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பிகேஆர்...

“அன்வார் மீதான தண்டனையே அவர் போட்டியிலிருந்து விலகியதற்கான காரணம்” -வான்அசிசா

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} கோலாலம்பூர், ஏப்ரல் 24 -பிகேஆர் கட்சியின் ஆலோசகரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்தக் கட்சியின் தேசியத் தலைவருக்கான...